புதிய ரேஷன் கார்டுகள்.. தமிழக மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… காலையிலேயே வெளியான அறிவிப்பு…!

Spread the love

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் கோரி விண்ணப்பித்துள்ள மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்கு விரைவில் விடிவுகாலம் பிறக்கவுள்ளது. புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அமைச்சர் வெங்கடரமணன் அவர்கள் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன் மூலம், கடந்த சில மாதங்களாக நிலுவையில் உள்ள சுமார் 2 லட்சம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மிக விரைவில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, தமிழக அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டம் விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், தங்களின் புதிய குடும்ப அட்டைக்கான அறிவிப்பை எதிர்பார்த்து லட்சக்கணக்கான பொதுமக்கள் காத்திருந்த வேளையில் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் தங்களின் விண்ணப்ப நிலையை அறிய விரும்புவோர், தங்களுக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை (E-Sevai) மையங்களை உடனே அணுகிப் பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Nanthini

Recent Posts

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. முதலிடம் பிடித்த புதுக்கோட்டை மாவட்டம்..!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு…

6 minutes ago

“தவறான ஊசியால் போன கை” தெர்மாகோல் பெட்டியில் தாயின் கையோடு போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த இராணுவ வீரர்… மருத்துவ அலட்சியத்தின் உச்சக்கட்டம்..!!

கான்பூரில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) வீரரான விகாஸ் சிங், தனது தாயின் துண்டிக்கப்பட்ட கையை ஒரு தெர்மாகோல்…

11 minutes ago

BREAKING: 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது… உடனே பாருங்க..!!

தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.31% மாணவ,…

21 minutes ago

“கணவர் இறந்த 25 வது நாள்”… அண்ணியைச் சீரழித்த கொழுந்தன்.. தட்டிக் கேட்ட மாமனாருக்குக் கிடைத்த தண்டனை..!!

கணவர் இறந்து 25 நாட்களே ஆன நிலையில், அந்த வீடே சோகத்தில் மூழ்கியிருந்த தருணத்தில் மைத்துனர் தனது அண்ணிக்கு எதிராக…

26 minutes ago

“ரகசிய உறுப்பில் 10 இன்ச் இரும்பு கம்பி” கர்ப்பிணி என்றும் பாராமல்… கணவனால் வயிற்றில் வளர்ந்த குழந்தையுடன் துடிதுடித்து மரணம்..!!

மத்தியப் பிரதேசத்தில் குடிபோதையில் இருந்த கணவன், 3 மாத கர்ப்பிணியான தனது மனைவியை மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து…

31 minutes ago

நிச்சயமான 4 நாளில் விபரீதம்: காதலி தலையை செங்கலால் சிதைத்து புதரில் வீசிய காதலன்… பதறவைக்கும் பின்னணி..!!

லக்னோவில் 22 வயதான ஷிவானி சிங் என்ற பெண், தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நான்கே நாட்களில் கொடூரமான முறையில் கொலை…

37 minutes ago