“ரகசிய உறுப்பில் 10 இன்ச் இரும்பு கம்பி” கர்ப்பிணி என்றும் பாராமல்… கணவனால் வயிற்றில் வளர்ந்த குழந்தையுடன் துடிதுடித்து மரணம்..!!

Spread the love

மத்தியப் பிரதேசத்தில் குடிபோதையில் இருந்த கணவன், 3 மாத கர்ப்பிணியான தனது மனைவியை மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் மாரடைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிரதீப் என்ற நபர், போதை தலைக்கேறிய நிலையில் 23 வயதான தனது மனைவி ஹீரா பாயை மிருகத்தனமாக தாக்கியுள்ளார். இந்த கொடூரத்தின் உச்சமாக, அவர் தனது மனைவியின் ரகசிய உறுப்பில் 10 இன்ச் நீளமுள்ள இரும்பு கம்பியை திணித்து சித்திரவதை செய்துள்ளார்.

இந்த கொடூர தாக்குதலின் காரணமாக, அந்தப் பெண்ணின் உடலிலிருந்து அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஹீரா பாய் மற்றும் அவரது வயிற்றில் வளர்ந்து வந்த 3 மாதக் குழந்தையும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மனைவியின் மரணத்திற்குப் பிறகும் இரக்கமின்றி செயல்பட்ட பிரதீப், அவரது உடலை ஒரு பைக்கில் கட்டி, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.

தகவலறிந்து வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில், உயிரிழந்த பெண்ணின் உடலில் 16-க்கும் மேற்பட்ட கடுமையான மற்றும் கொடூரமான காயம் பட்ட தழும்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதநேயமற்ற இந்த கொடூரச் செயலைச் செய்த கணவன் பிரதீப்பை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

பகீர்..! திருமணமாகி 4 ஆண்டுகள் கழித்து… படுக்கையறை ரகசியத்தை அம்பலப்படுத்திவிட்டு காதலனுடன் ஓடிய மனைவி…!!

திருமணமாகி நான்கு ஆண்டுகள் தம்பதியினர் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், மனைவியின் மனதில் அவரது பழைய முதல் காதல் மீண்டும்…

3 minutes ago

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. முதலிடம் பிடித்த புதுக்கோட்டை மாவட்டம்..!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு…

16 minutes ago

“தவறான ஊசியால் போன கை” தெர்மாகோல் பெட்டியில் தாயின் கையோடு போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த இராணுவ வீரர்… மருத்துவ அலட்சியத்தின் உச்சக்கட்டம்..!!

கான்பூரில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) வீரரான விகாஸ் சிங், தனது தாயின் துண்டிக்கப்பட்ட கையை ஒரு தெர்மாகோல்…

21 minutes ago

BREAKING: 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது… உடனே பாருங்க..!!

தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.31% மாணவ,…

31 minutes ago

“கணவர் இறந்த 25 வது நாள்”… அண்ணியைச் சீரழித்த கொழுந்தன்.. தட்டிக் கேட்ட மாமனாருக்குக் கிடைத்த தண்டனை..!!

கணவர் இறந்து 25 நாட்களே ஆன நிலையில், அந்த வீடே சோகத்தில் மூழ்கியிருந்த தருணத்தில் மைத்துனர் தனது அண்ணிக்கு எதிராக…

37 minutes ago

நிச்சயமான 4 நாளில் விபரீதம்: காதலி தலையை செங்கலால் சிதைத்து புதரில் வீசிய காதலன்… பதறவைக்கும் பின்னணி..!!

லக்னோவில் 22 வயதான ஷிவானி சிங் என்ற பெண், தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நான்கே நாட்களில் கொடூரமான முறையில் கொலை…

48 minutes ago