குஷியோ குஷி.! ஆதிதிராவிட மக்கள் வாங்கியுள்ள கடன்கள் முழுமையாக தள்ளுபடி..? வெளியான முக்கிய தகவல்..!

Spread the love

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (தாட்கோ) ஆதிதிராவிட மக்கள் வாங்கியுள்ள கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே தற்போது பலமாக எழுந்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, தாட்கோ மூலம் ஆதிதிராவிட மக்கள் பெற்ற கடன்கள் அனைத்தும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்கிற மிக முக்கியமான வாக்குறுதியைத் தவெக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதனால் கடன் சுமையில் இருக்கும் தலித் மற்றும் ஆதிதிராவிட சமூக மக்கள் இந்த அறிவிப்பின் அடுத்தகட்ட நகர்வை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு எனத் தனி அமைச்சர் இன்னும் நியமிக்கப்படாததே இந்த அறிவிப்பு தாமதமாவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. விரைவில் நடைபெறவிருக்கும் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, இத்துறைக்கு புதிய அமைச்சர் முறைப்படி நியமிக்கப்பட்டவுடன் கடன் தள்ளுபடி செய்வதற்கான உரிய கோப்புகள் தயார் செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Soundarya

Recent Posts

BREAKING: தங்கப் பிரியர்களுக்கு நிம்மதி: தங்கம் சவரனுக்கு ரூ.960-ம், வெள்ளி கிலோவுக்கு ரூ.15,000-ம் அதிரடி சரிவு..!!

தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 20) பொதுமக்களுக்குச் சற்று நிம்மதி அளிக்கும் வகையில் கணிசமாகக்…

16 seconds ago

பகீர்..! திருமணமாகி 4 ஆண்டுகள் கழித்து… படுக்கையறை ரகசியத்தை அம்பலப்படுத்திவிட்டு காதலனுடன் ஓடிய மனைவி…!!

திருமணமாகி நான்கு ஆண்டுகள் தம்பதியினர் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், மனைவியின் மனதில் அவரது பழைய முதல் காதல் மீண்டும்…

4 minutes ago

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. முதலிடம் பிடித்த புதுக்கோட்டை மாவட்டம்..!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு…

18 minutes ago

“தவறான ஊசியால் போன கை” தெர்மாகோல் பெட்டியில் தாயின் கையோடு போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த இராணுவ வீரர்… மருத்துவ அலட்சியத்தின் உச்சக்கட்டம்..!!

கான்பூரில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP) வீரரான விகாஸ் சிங், தனது தாயின் துண்டிக்கப்பட்ட கையை ஒரு தெர்மாகோல்…

23 minutes ago

BREAKING: 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது… உடனே பாருங்க..!!

தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.31% மாணவ,…

33 minutes ago

“கணவர் இறந்த 25 வது நாள்”… அண்ணியைச் சீரழித்த கொழுந்தன்.. தட்டிக் கேட்ட மாமனாருக்குக் கிடைத்த தண்டனை..!!

கணவர் இறந்து 25 நாட்களே ஆன நிலையில், அந்த வீடே சோகத்தில் மூழ்கியிருந்த தருணத்தில் மைத்துனர் தனது அண்ணிக்கு எதிராக…

38 minutes ago