கரூர் நீதிமன்ற வழக்கில் திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டிருப்பது, தமிழக அரசியல் களத்தில் முதலமைச்சர் விஜய்க்கு கிடைத்த முதல் சட்ட ரீதியான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. திமுகவிற்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒரு வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த முக்கிய மனு தள்ளுபடி அல்லது வாபஸ் பெறப்பட்டு முடிவுக்கு வந்தது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவிற்கு ஒரு பின்னடைவாகவே அரசியல் விமர்சகர்களால் கருதப்படுகிறது.
ஆரம்பக்கட்ட சட்டப் போரட்டத்திலேயே தனது அரசியல் நகர்வை ஆளுமையுடன் நிலைநிறுத்தியுள்ள முதல்வர் விஜய், அடுத்து வரவிருக்கும் சவால்களையும் சட்டப் போராட்டங்களையும் இதே போன்று முறியடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…