கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே இயங்கி வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பேருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு பாலவிடுதி அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே விலங்குத் தீவனங்களை…
கரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையிலேயே தலைமை ஆசிரியையும் மற்றொரு ஆசிரியையும் பரஸ்பரம் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம்…
கரூர் சம்பவத்தின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கே (SP) தெரியாத ஒரு விஷயம், அடுத்த ஐந்தே நிமிடங்களில் செந்தில் பாலாஜிக்கு எப்படி தெரிந்தது என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை…
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டிருப்பது தற்போது தமிழகத்தில் மிக முக்கியமான விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள…
கரூர் மாவட்டத்தில் உள்ள கோயில் நில விவகாரத்தில், தமிழக அரசு தனியாருக்குப் பட்டா வழங்க முயல்வதாக பா.ஜ.க தலைவர்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர்…
கரூரில் தவெக சார்பில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பை விமர்சித்த சிவசங்கர், அன்று பிரச்சாரத்திற்கு வருவதாகக் கூறிவிட்டு நடிகர் விஜய் சரியான நேரத்திற்கு வராமல்…
கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆற்றிய உரை, முழுக்க முழுக்க ஒரு தீவிரமான அரசியல் மேடை உரையாகவே அமைந்திருந்தது என்று மூத்த பத்திரிகையாளர்…
கரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் மக்கள் சந்திப்பு அரசியல் உரையை மாணவர்களுக்கு நேரலையாகத் திரையிட்டுக் காட்டிய விவகாரம் தமிழக அரசியலில்…
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜய்யின் சமீபத்திய கரூர் தேர்தல் பிரச்சாரப் பேச்சு பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில…