கரூர் சம்பவத்தின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கே (SP) தெரியாத ஒரு விஷயம், அடுத்த ஐந்தே நிமிடங்களில் செந்தில் பாலாஜிக்கு எப்படி தெரிந்தது என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மிகக் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். “அவர் என்ன அரசு மருத்துவமனைக்கு அருகிலேயே அறை எடுத்து தங்கி, இதற்காகவே காத்துக் கொண்டிருந்தாரா?
அவரால் எப்படி இவ்வளவு சீக்கிரம் அங்கு வர முடிந்தது எனத் தன் சந்தேகத்தை வெளிப்படுத்திய அவர், ராஜீவ் காந்தி மரணமடைந்த அன்று கலைஞர் கருணாநிதியின் பொதுக்கூட்டம் திடீரென ஏன் ரத்து செய்யப்பட்டது என்ற விடை தெரியாத மர்மக் கேள்வி இன்றுவரை நீடிப்பதைப் போலவே, இந்த கரூர் துயர சம்பவத்தின் பின்னணியிலும் பல மர்மங்கள் ஒளிந்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…