மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள கம்லாராஜா அரசு மருத்துவமனையில், குழந்தைகள் பிரிவின் கூரையில் இருந்து காரை (பிளாஸ்டர்) பெயர்ந்து விழுந்ததில் இரண்டுரை மாத பெண் குழந்தை…
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பாலேஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ள காஃபி தோட்டத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 24ஆம் தேதி…
சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் தங்களின் மருத்துவத் தேவைகளுக்காகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு…
தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை" செயல்படுத்துவதற்காக, தமிழக அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக டெண்டர்…
கரூர் சம்பவத்தின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கே (SP) தெரியாத ஒரு விஷயம், அடுத்த ஐந்தே நிமிடங்களில் செந்தில் பாலாஜிக்கு எப்படி தெரிந்தது என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை…
ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், கடிரியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுனிதா (30) என்ற பெண், அவரது கணவர் கங்கராஜு என்பவரால் மருத்துவமனை வளாகத்திலேயே…
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில், நீண்ட காலமாக நிலவி வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை தற்போது பெரும் பொதுமக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள டோம்பிவிலி சாஸ்திரி நகர் மாநகராட்சி மருத்துவமனையில், ஆளும் சிவசேனா கட்சியின் நகராட்சி உறுப்பினர் ரமேஷ் மாத்ரே மற்றும் அவரது ஆதரவாளர்கள், மருத்துவர்கள்…
அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்ப்பதற்காக, விரைவில் புதிய மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். தற்போது…