சிட்டாகப்பறந்த காதல்ஜோடி ..தந்தையின் கண் முன்னே காதலிக்கு தாலி கட்டிய காதலன்.. அதிர்ச்சி சம்பவம்..!!

Spread the love

நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையைச் சேர்ந்த தண்டபாணி, மகள் நந்தினி (21). திருச்செங்கோட்டில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் தூரத்து சொந்தமான இராசிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் அஜய் (26) என்பவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே காதலித்து வந்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு அஜய், நந்தினி வீட்டில் பெண் கேட்டு பார்த்து உள்ளார். பெற்றோர்கள் மறுத்ததால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். வழக்கம்போல் நேற்று நந்தினி கல்லூரிக்கு சென்றுள்ளார். போகும் வழியில் அஜய்க்கு கால் செய்து என்னை கூட்டிக்கொண்டு போய்விடு இல்லையெனில் வேற யாருக்காவது என்னை திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று அழுதுள்ளார்.

அதனால் அஜய் சில உறவினர்களை கூட்டிக்கொண்டு வாடக காரில் நந்தினியின் கல்லூரிக்கு அருகே வந்துள்ளார். நந்தினியின் தந்தையும் நந்தினியை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார். பஸ்ஸிலிருந்து இறங்கிய நந்தினி, அஜய் கூட்டிக்கொண்டு செல்ல முயற்சித்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நந்தினியின் தந்தை தண்டபாணி காரை வழிமறித்து கூச்சலிட்டு உள்ளார். பின்பு உறவினர்களுக்கு கால் செய்து வரவழைத்துள்ளார். இரு தரப்பினரும் வாக்குவாதம் செய்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காதல் ஜோடி கண்டிப்பாக நம்மை பிரித்து விடுவார்கள் என்று அச்சத்தில் இருந்தன. நந்தினியை கூட்டிக்கொண்டு சென்று விட்டாள் இனி நம்மளோட பேசமாட்டார், கல்லூரிக்கும் அனுப்ப மாட்டார்கள் என்று அஜய் பயந்தார்.

அஜய்  தயாராக வைத்திருந்த தாலியை நந்தினியின் கழுத்தில் கட்டி விட்டு மோதிரத்தையும் நந்தினிக்கு அணிவித்துள்ளார். இதைப் பார்த்த நந்தினி உறவினர்கள் காரை அடித்து நொறுக்கி உள்ளனர். தகவலின் பெயரில் போலீசார் விரைந்து வந்து காதல் ஜோடியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இருவருமே மேஜர் என்பதால் இரு வீட்டாரையும் சமாதானம் செய்து போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

Divyamayakannan

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

9 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

9 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

9 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

10 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

10 மணத்தியாலங்கள் ago