நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில், வாய் பேச முடியாத 25 வயது மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர், அவரது சொந்த உறவினராலேயே பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள அம்மன் நகர் பகுதியில், 75 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும்…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகில் உள்ள பட்டணம் அம்மன்கோயில் தோட்டத்தில் தனியாக கலைச்செல்வி என்ற பெண் வசித்து வருகிறார். கணவரை இழந்த கலைச்செல்வி கடந்த 11 ஆம்…
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள களிமேடு பகுதியில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த திலக்நாயக் மற்றும் அவரது மனைவி மாதுரி விஸ்வகர்மா ஆகிய தம்பதியினர் விவசாயி நவலடி…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் ஒரே நாளில் 12 வயது சிறுமி மற்றும் மூன்றரை வயதுக் குழந்தை என இரு சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை மற்றும் தொல்லை…
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள தேங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 37 வயதுடைய கோபி கிருஷ்ணன். இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் இருந்த நிலையில், குடும்ப கருத்து வேறுபாடு…
நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி (EPS) அறிவித்த வேட்பாளருக்கு எதிராக, அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் சுயேச்சையாகக் களம் காணத் திட்டமிட்டுள்ளது அக்கட்சி…
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கோணங்கிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி தாரணி, பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக காளிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது…
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே குடும்பத் தகராறில் தந்தை தனது மகனை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள ஆனைமலை…