தங்கம், வெள்ளி மற்றும் சமையல் எண்ணெயின் அடிப்படை இறக்குமதி விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதன்படி பாமாயில் இறக்குமதி விலை 97,504 ரூபாயிலிருந்து 98,824 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே கச்சா சோயா எண்ணெய் 1,03,928 ரூபாயிலிருந்து 1,04,456 ஆக அதிகரித்துள்ளது.
தங்கம் 10 கிராம் ரூ.1,08, 328இல் இருந்து ரூ.1,16,766 ரூபாயாகவும், வெள்ளி ஒரு கிலோ இறக்குமதி விலை ரூ.1,33,320 இல் இருந்து ரூ.1,46,344 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இந்த பொருட்களின் விலை மேலும் உயரமும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்தச் செய்தி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பேக்கரி தொழில் தொடங்கி சொந்தமாக லட்சக்கணக்கில் சம்பாதிக்க விரும்பும் நபர்களுக்காகத் தமிழக அரசு ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…
டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் உரையாடவும்…
மும்பையில் கனமழை காரணமாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரஹன்மும்பை மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பிடே நகரின் நிலைமையைக் கூர்ந்து…
மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் எனப்படும் கூரையிலிருந்து மழைநீர் கசிந்து ஒழுகும்…
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் சக மாணவர்களால் தொடர்ந்து பாலியல்…
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஃபேஸ்புக் தளம் வாயிலாகக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும்…