அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் 10-வது டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது குடும்பத்தினருடன் நேரில் கண்டு ரசித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்து வரும் நிலையில், மைதானத்தில் இருந்தபடி இந்திய வீரர்களை அவர் உற்சாகப்படுத்தி வருகிறார்.
ஆட்டத்தின் 10.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். தற்போது களத்தில் சஞ்சு சாம்சனுடன் இணைந்து இஷான் கிஷன் விளையாடி வருகிறார். இந்தியாவின் இந்த அதிரடி ரன் குவிப்பு நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…