அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் 10-வது டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது குடும்பத்தினருடன் நேரில் கண்டு ரசித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்து வரும் நிலையில், மைதானத்தில் இருந்தபடி இந்திய வீரர்களை அவர் உற்சாகப்படுத்தி வருகிறார்.
ஆட்டத்தின் 10.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். தற்போது களத்தில் சஞ்சு சாம்சனுடன் இணைந்து இஷான் கிஷன் விளையாடி வருகிறார். இந்தியாவின் இந்த அதிரடி ரன் குவிப்பு நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…