#image_title
நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா. கடந்த 2010 ஆம் ஆண்டு கன்னட ரீமேக் ஆன பொறுக்கி என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினியாக அறிமுகமானார்.
கன்னட சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவர் தமிழில் 2015 ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சகுனி என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவந்த மாஸ் என்கின்ற மாசிலாமணி என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் நடித்து வந்த இவர் பிறகு புஷ் என்கின்ற பாலிவுட் திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார்.
இவர் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
குழந்தை பெற்ற பிறகு உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பிய பிரணிதா சினிமாவில் நடிப்பதற்கு கவனம் செலுத்தி வருகின்றார்.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் இருந்தபடி அவர் வெளியீட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…