உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. இப்போது வா வாத்தியார் உள்ளிட்ட 2 தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். வா வாத்தியர் படம் வருகிற 12ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கீர்த்தி ஷெட்டி பங்கேற்று வருகிறார். சமீபத்தில் அவர் பங்கேற்ற ஒரு நேர்காணலில் தனக்கு ஏற்பட்ட ஒரு விசித்திரமான அனுபவம் குறித்து வெளிப்படையாக கீர்த்தி ஷெட்டி பேசியிருக்கிறார்.
நான் என் அம்மாவுடன் ஒரு ஹோட்டல் அறையில் தங்கி இருந்தபோது பேய் போன்ற ஒரு உருவத்தை நேரில் கண்டேன் என்று அவர் கூறியிருக்கிறார். விளக்கு போட்டதும் உடனே அந்த உருவம் காணாமல் போய் விட்டதாகவும் கீர்த்தி ஷெட்டி கூறியிருக்கிறார். அவர் பரபரப்பாக சொன்னது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது உண்மையா, அல்லது பரபரப்புக்காக சொல்லி படத்துக்கு பிரமோசன் செய்யும் யுக்தியா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…