மும்பையைச் சேர்ந்தவர் பிரபல பாலிவுட் இயக்குனர் விக்ரம் பாட். இவர் ராஸ் ஸ்பீடு 1920 மிஸ்டர் எக்ஸ் 1921 உள்ளிட்ட பல படங்களை இந்தியில் டைரக்ட் செய்து இருக்கிறார். ராஜஸ்தானைச் சேர்ந்த இந்திரா ஐவிஎப் மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் அஜய் முர்தியா, இயக்குனர் விக்ரம் பாட் மீது புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில் படம் எடுப்பதாக கூறி இயக்குனர் விக்ரம் பாட், தன்னிடம் 30 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக புகார் அளித்திருந்தார். இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள புபால்புரா போலீசார் வழக்குப் பதிவு செய்து விக்ரம் பாட் மற்றும் அவரது மனைவி ஸ்வேதாம்பரியை கைது செய்தனர். இந்த 30 கோடி ரூபாய் மோசடி வழக்கில் இயக்குனர் விக்ரம் பாட், அவரது மனைவி மற்றும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…