Categories: சினிமா

அந்த படத்தில் அப்படி ஒரு கேரக்டரில் நான் நடிப்பதாக யார் சொன்னது? – நடிகர் விஜய் சேதுபதி கேள்வி!

Spread the love

பான் இந்தியா நடிகராக மாறி விட்ட நடிகர் விஜய் சேதுபதி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் உருவான டிரெயின் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்போது நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கு பட இயக்குனர் பூரி ஜெகநாதன் இயக்கத்தில் ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்தியில் நித்திஷ் திவாரி இயக்கத்தில் ரன்வீர் கபூர் – சாய்பல்லவி நடித்துவரும் இராமாயணம் என்ற படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக ஒரு தகவல் பரவியது.

அதில் இராவணனின் தம்பி விபீஷணன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க கமிட்டாகி இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனை நடிகர் விஜய் சேதுபதி மறுத்துள்ளார். ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி இதுகுறித்து கூறுகையில், நான் அந்த படத்தில் நடிக்கவில்லை. இதுபோன்ற தகவல் எப்படி பரவியது யார் சொன்னது? என்று கூட எனக்கு தெரியவில்லை என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

8 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

8 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

8 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

8 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

9 மணத்தியாலங்கள் ago