காமெடி குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி ஒரு ஜோதிடர் என்பது பலருக்கும் தெரியாது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி கூறியதாவது, முள்ளும் மலரும் படத்தில் நானும் ரஜினியும் ஒன்றாக நடித்தோம். அப்போது ஒருநாள் எனக்கு நீங்க ஜாதகம் போட்டு தரணும் என்று ரஜினி என்னிடம் கேட்டார். அதனால் அடுத்த ஷூட்டிங் போகும் போது நான் புத்தகமெல்லாம் எடுத்துட்டு போய் அவருக்கு ஜாதகம் போட்டுக் கொடுத்தேன்.
அப்போது அவர் என்னிடம், நான் எல்லா மொழிகளிலும் நடிப்பேனா? இந்தியில் நான் நடிப்பேனா என்று கேட்டார். உங்களுக்கு தமிழ்தான். இந்தியில் நீங்க நடிச்சாலும் கண்டினியூ பண்ண முடியாது. இந்தி தெலுங்கு கன்னடம் என எந்த மொழியில் நடித்தாலும் நீங்கள் தமிழில்தான் சூப்பர் ஸ்டாராக வர முடியும். இன்னும் 2 அல்லது 3 படங்களில் உங்களது சம்பளம் ஏறிவிடும் என்று சொன்னேன். இப்போது ரஜினியிடம் இருப்பது நான் போட்டுக்கொடுத்த ஜாதகம்தான் என்று வெண்ணிற ஆடை மூர்த்தி கூறியிருக்கிறார்.
மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…
பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…
தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…
தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…
தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…