மழைக்கால மின்தடையை சமாளிக்க அதிரடி ஆக்ஷன்..! தமிழக அரசின் மாஸ் பிளான்..!

Spread the love

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்காக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மழைக்காலங்களில் ஏற்படும் மின்தடைகளை உடனுக்குடன் சரிசெய்து மின் விநியோகத்தை சீராக வைத்திருக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்கும் பணியில் மின்வாரியம் தற்போது ஈடுபட்டுள்ளது.

இந்த கூடுதல் பணியாளர்கள் வரும் ஜூன் 2-ஆம் தேதி முதல் ஜூலை 16-ஆம் தேதி வரை, சுமார் 45 நாட்களுக்கு தற்காலிகமாகப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பருவமழையினால் மின்கம்பங்கள் சரிவது அல்லது மின்கம்பிகள் அறுந்து விழுவது போன்ற அவசர காலப் பாதிப்புகளை விரைவாகச் சரிசெய்ய இந்த தற்காலிகக் குழுக்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

இப்பணிகளுக்கான ஆள்சேர்ப்பில் வெளிப்படைத்தன்மையைப் பேணவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் மின்வாரியம் ஒரு முக்கியக் கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, தற்போதைய மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் உறவினர்களை எக்காரணம் கொண்டும் இந்த ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தக் கூடாது என்று மின்சார வாரியம் கடுமையான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

Swetha

Recent Posts

“இது உன் அப்பன் வீட்டுப் பூங்காவா…?” நாங்க தான் குரங்கோட இடத்தை ஆக்கிரமிச்சோம்…! – இணையத்தை உலுக்கும் காரசார வாக்குவாதம்…!!

அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…

6 மணத்தியாலங்கள் ago

“நாங்கள் விற்காவிட்டால்… எவனும் விற்க முடியாது…!” – அமெரிக்காவை அலறவிடும் ஈரான்…! ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க திட்டம்…? தீவிரமடையும் உலகப்போர் அபாயம்…!!

தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…

6 மணத்தியாலங்கள் ago

“யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…! இனி நோ கேன்சர்… பெண்களுக்காக கர்நாடகா அரசு போட்ட மாஸ்டர் பிளான்…!”

பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…

6 மணத்தியாலங்கள் ago

“தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்… இலவச பேருந்து பயணம்…? மகளிர் உரிமைத் தொகை ரூ 2,500 உயர்வு எப்போது…?” – 2 வாரத்தில் வரப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…

6 மணத்தியாலங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு…! கைரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கமா…? விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…!!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…

6 மணத்தியாலங்கள் ago

“இது என்னடா புதுசா…”அரங்கம் அதிர வைக்க வந்த ரசிகர்கள்… ‘செக்’ வைத்த திரையரங்கம்… ரசிகர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… அறந்தாங்கியில் உச்சகட்ட பரபரப்பு…!

சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…

7 மணத்தியாலங்கள் ago