Categories: CINEMA

இப்டி தான் ஆரம்பத்துல சொன்னாங்க.. ஆனா கடைசில அப்டி நடக்கும்னு.. ஆர்யா ஷோவில் நடந்தது பற்றி மனம் திறந்த அபர்ணதி..

சமீபத்தில் வெளியான இறுகப்பற்று படம் பல இறுக்கமான மனிதர்களின் மனதை லேசாக மாற்றியுள்ளது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி இடையேயான புரிதலை அவ்வளவு அழகாக கூறியிருந்தார்கள். அதில் விதார்த்தின் மனைவியாக உடல் எடை அதிகரித்த ஒரு பெண் அவர் கணவரால் நிராகரிப்படும் கேரக்டரில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி அபர்ணதி பலரின் பாராட்டையும் தட்டி சென்று விட்டார்.

பிரபல சேனல் ஒன்று நடிகர் ஆர்யாவை வைத்து எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி ஷோ நடத்தியது அதன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அபர்ணதி. இந்நிலையில் சமீபத்தில் அந்த நிகழ்ச்சி குறித்து பேசிய அவர் என்ன காரணத்திற்காக அதில் பங்கேற்றேன் என்று கூறியுள்ளார். அதன்படி, “நான் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் அங்கு வரவில்லை. எங்களிடம் அவர்கள் கூறியது என்னவென்றால் ஆர்யாவை வைத்து ஒரு ஷோ நடக்கிறது. நீங்கள் கலந்து கொண்டால் அவரை சந்திக்கலாம், அவருடன் பேசலாம் உங்களுக்கு பிடித்தால் தொடரலாம் இல்லையென்றால் வீட்டிற்கு செல்லலாம் என்று கூறினார்கள்.

அதற்கு முன்பு நான் எந்தவொரு பிரபலத்தையும் நேரில் பார்த்ததே கிடையாது. அதனால் தான் ஆர்வம் காரணமாக அதில் கலந்து கொள்ள சம்மதம் கூறினேன். ஆனால் அந்த நிகழ்ச்சி என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றி விட்டது. வேறு மாதிரியான பாடத்தை கற்று கொடுத்துள்ளது” என கூறியுள்ளார்.

admin

Recent Posts

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை வசுந்தராவை இது..? பீச்சில் மாடன் உடையில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி முடிந்த தமிழ் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தராவாக நடித்து வந்த நடிகை தர்ஷனா ஸ்ரீபாலின் புகைப்படங்கள்…

43 mins ago

ஒருவரின் குணாதிசயத்தை படுகொலை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.. பொங்கி எழுந்த சைந்தவி.. வைரலாகும் பதிவு..!

பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவியே சைந்தவியை விவாகரத்து செய்தது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி…

1 hour ago

கடந்த 10 வருடங்களில் இந்தியாவின் நிலை இதுதான்.. நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா பேச்சால் குழம்பி போன ரசிகர்கள்..!

நேஷனல் கிரஷ்-ஆக வளம் வரும் ராஷ்மிகா மந்தனா கடந்த 10 வருடங்களில் இந்தியா எப்படி மாறியிருக்கிறது என்பது குறித்து தனது…

2 hours ago

அப்பாவின் கடைசி ஆசை.. ‘காலமும் நேரமும் தான் கை கொடுக்கணும்’.. விஜயகாந்த் மகன் உருக்கம்..!

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்கள் ஆசைப்பட்ட ஒரு படத்தை தான் தயாரிக்க இருப்பதாகவும், அதற்கு காலமும் நேரம்தான்…

3 hours ago

போதைல விஜய் வீட்டு முன்னாடி த்ரிஷா பண்ண வேலை.. பகீர் கிளப்பிய பாடகி சுசித்ரா..

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…

3 hours ago

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல்.. பிரபல இயக்குனரின் படத்திற்கு இசையமைத்த இசைஞானி.. அட இப்படி கூட நடந்திருக்கா..?

பாடல்களில் கிராமத்து இசையை புகுத்தி 80 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவையே தன் பாடல்களால் கட்டுக்குள் வைத்திருந்தவர் இசைஞானி இளையராஜா.…

4 hours ago