“எங்களை விட்டுட்டு போயிட்டார்” அழுதுகொண்டே மாமனார் பிணத்தின் முன் ரீல்ஸ் எடுத்த பெண்… சமூக ஊடக மோகத்தின் உச்சக்கட்டம்.. வைரல் வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்..!!

Spread the love
சமூக ஊடக மோகத்தால் ஒரு பெண் தனது மாமனாரின் இறுதிச் சடங்கின் போது ரீல்ஸ் (Reels) எடுத்த அதிர்ச்சிகரமான காணொளி இணையத்தில் வைரலாகி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட இந்தக் காணொளி, மனித உணர்வுகளை விட சமூக ஊடகத் தாக்கம் மேலோங்கி இருப்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
வீடியோவின் ஒரு பகுதியில் மாமனார் இறந்த துக்கத்தில் அந்தப் பெண் அழுவது போலவும், அடுத்த சில விநாடிகளிலேயே தனது அலைபேசியை எடுத்து அங்கிருந்த சோகமான சூழலை வீடியோவாகப் பதிவு செய்வதும் பதிவாகியுள்ளது. அங்கிருந்த உறவினர்களையும் தனது வீடியோவில் சேர்த்துக் கொண்ட அந்தப் பெண்ணின் செயல், இணையவாசிகளிடையே “மனிதாபிமானம் எங்கே போனது?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.  மேலும் இத்தகைய செயல்கள் கலாச்சாரச் சீரழிவின் உச்சம் என விமர்சித்துள்ளன.
Soundarya

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

7 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

7 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

7 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

7 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

7 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

7 மணத்தியாலங்கள் ago