சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதில் ஒரு நபர் சாலையோரம் அமர்ந்து, தன்னிடம் உள்ள சில்லறை நாணயங்கள் மற்றும் சிறிய ரூபாய் நோட்டுகளை மற்றவர்களுக்குக் கொடுத்து, அதற்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட தொகையைக் கமிஷனாகப் பெற்று பணத்தைச் சம்பாதித்து வருகிறார்.
மேலும் பொதுவாக மக்கள் பொருட்களை விற்றுப் பணம் சம்பாதிப்பார்கள், ஆனால் இவர் ‘பணத்தையே விற்றுப் பணம் சம்பாதிக்கும்’ இந்த விசித்திரமான மற்றும் புத்திசாலித்தனமான வணிக உத்தி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சந்தை, பேருந்து நிலையங்கள் மற்றும் சிறிய கடைகளில் பெரிய நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியாமல் மக்கள் தவிக்கும் பொதுவான பிரச்சினையை இவர் தனது வருமானத்திற்கான வாய்ப்பாக மாற்றியுள்ளார்.
“>
உதாரணமாக, 100 ரூபாய் நோட்டுக்குச் சில்லறை தேவைப்படுபவர்கள் இவரிடம் சென்றால், ஒரு சிறிய தொகையைக் கழித்துக் கொண்டு மீதத்தைச் சில்லறையாகத் தருகிறார். எளிய தேவையைப் புரிந்து கொண்டு செயல்படும் இவரது இந்த முயற்சி, சமூக வலைதளங்களில் “சம்பாதிக்கத் தெரிந்தவர் எங்கும் எதையும் வைத்துச் சம்பாதிப்பார்” என்ற பாராட்டுக்களுடன் வைரலாகி வருகிறது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…