தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்த ஏ.என்.எஸ். பிரசாத், ‘தமிழக வெற்றிக் கழகம்’ தலைவர் விஜய்க்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணையுமாறு அழைப்பு விடுத்திருந்தார். கட்சியின் முடிவுக்கு மாறாகச் செயல்பட்டதால், கடந்த மார்ச் மாதம் அவர் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் நயினார் நாகேந்திரனிடம் மன்னிப்பு கடிதம் அளித்துள்ளார்.
பிரசாத்தின் மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக்கொண்ட பாஜக தலைமை, அவரை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டது. மேலும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தீவிரமாகப் பணியாற்ற அவருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…
மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…