தமிழ்நாடு சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகரும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், அவர்களைத் தவிர வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதன் காரணமாக, இருவரும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தற்காலிக சபாநாயகர் கருப்பையா நாளை சட்டமன்றத்தில் முறைப்படி வெளியிட உள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராகப் பொறுப்பேற்று அவையை வழிநடத்துவார். புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் வருகையை ஒட்டி சட்டமன்றப் பணிகள் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகரத் தொடங்கியுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…
நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கும் போது திடீரென தீ…
கர்நாடக மாநிலம் மைசூருவில் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதைத் தடுப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட ஒரு நூதன முயற்சி தற்போது…
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே டெல்டா எல்லையில் நிகழ்ந்த ஒரு விசித்திரமான சாலை விபத்து, பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது.…