இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் மொபைல் போன் மற்றும் ஐபேட் அடிமைத்தனம் பெற்றோர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. தொடக்கத்தில் அமைதிக்காகத் தரப்படும் இந்தச் சாதனங்கள், பின்னாளில் குழந்தைகளின் உடல் மற்றும் மன நலனைப் பாதிக்கும் போதையாக மாறிவிடுகிறது. இதனை முறியடிக்க தாய்லாந்தைச் சேர்ந்த தந்தை ஒருவர் கையாண்ட வினோதமான தந்திரம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது மகன் ஐபேட் பயன்பாட்டிற்கு அடிமையானதை மாற்ற, அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது கண்களைச் சுற்றி கருப்பு நிற மேக்கப் செய்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தால் கணவருக்கு விஷம் கொடுத்தும், பெட்ரோல் ஊற்றியும் உயிரோடு எரிக்க முயன்ற…
இந்திய ஊழியர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, பணியிடங்களில் நிலவ வேண்டிய மனிதநேயம்…
பிலிப்பின்ஸ் அரசு உயர்நிலைப் பள்ளியில் இருவர் நடத்திய கொடூர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5…
பீகார் மாநிலம் முசாபர்பூரில், காணாமல் போன தனது மனைவியைக் கண்டுபிடித்துத் தருமாறு கணவர் ஒருவர் சமூக ஊடகங்களில் கண்ணீருடன் வெளியிட்ட…
தமிழக சட்டப்பேரவையில் மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ் பேசும்போது, சபாநாயகர் மற்றும் இதர உறுப்பினர்கள் அடுத்தடுத்து குறுக்கிட்டதால் அவரால் தொடர்ந்து பேச…
தமிழகத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் 23 முதல் 24 சதவீதம் வரை கமிஷன் வாங்கிய பின்னரே அடுத்த வேலைகள் நகர்ந்ததாக அமைச்சர்…