குழந்தைகள் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவது மற்றும் ரீல்ஸ் பார்ப்பது அவர்களின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் என ஆஸ்திரேலியாவின் கிரிஃபித் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு எச்சரிக்கிறது. சுமார்…
வீட்டில் சிறுமி ஒருத்தி செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென அந்த போன் வெடித்துச் சிதறிய அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவத்தின்போது போனில்…
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் மொபைல் போன் மற்றும் ஐபேட் அடிமைத்தனம் பெற்றோர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. தொடக்கத்தில் அமைதிக்காகத் தரப்படும் இந்தச் சாதனங்கள், பின்னாளில் குழந்தைகளின் உடல்…
இந்தோனேசியாவைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், தன்னிடம் ஸ்மார்ட்போன் (Smartphone) இல்லாத காரணத்தால் சக மாணவர்களால் கடுமையான கேலிக்கும், கிண்டலுக்கும் (Bullying) ஆளாக்கப்பட்டார். இந்தத் தொடர் கொடுமைப்படுத்துதலால்…
இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன் ஹேக்கிங் மற்றும் 'கால் ஃபார்வர்டிங்' மோசடிகள் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. ஹேக்கர்கள் நமது அழைப்புகள் மற்றும் வங்கி பரிவர்த்தனைக்கான ஓடிபி எண்களை…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள குருநல்லி பாளையம் பகுதியை சேர்ந்த காளியப்பன் (55) என்ற கூலி தொழிலாளியின் மனைவி இந்திராணி. இந்த தம்பதிகளுக்கு நந்தினி (17)…
செல்போனில் சார்ஜ் குறைந்துவிடுவது பலருக்கும் பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. இதனால் பலரும் தங்களது செல்போனை ஒரு நாளைக்கு பலமுறை சார்ஜ் செய்கிறார்கள். பேட்டரி லெவல் 20க்கும்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கால சமுத்திரம் கிராமம் கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவருடைய மகன் சதீஷ்குமார் (31). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில்…
சென்னை செங்குன்றத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பெற்றோருக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உயிரிழந்த மாணவி தன்னுடைய உறவுக்கார பெண்…