“என்கூட வா ஜாலியா ஊர் சுத்தலாம்”… 9 ஆம் வகுப்பு மாணவிகள் 3 பேரை அழைத்துச் சென்ற நபர்… சுற்றுலா சென்ற இடத்தில் நடந்த பயங்கர சம்பவம்…!

Spread the love

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தார் நாகா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மூன்று மாணவிகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நிலையில் மூன்று பேரும் பதுகம்மா நடைபெறுவதாக கூறி வெளியே சென்றுள்ளனர். ஆனால் வெளியே சென்ற மாணவிகள் மீண்டும் வீடு திரும்பவில்லை என தெரிகிறது. இதனால் மாயமான மூன்று மாணவிகளையும் கண்டுபிடித்து தரவேண்டும் என்று அவர்களுடைய பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சுற்றுலா அழைத்து செல்வதாக ஆசை வார்த்தை கூறி மூன்று மாணவிகளும் ஹைதராபாத் மாநகராட்சி ஊழியர் மது (19(என்பவருடன் யாதகிரி குட்டா என்ற சுற்றுலா தளத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு மதுவின் நண்பர்கள் அரவிந்த் (22) மற்றும் நீரஜ் (22) ஆகியோரும் சென்றுள்ளனர். மூன்று மாணவிகளையும் தங்கும் விடுதியில் தங்க வைத்து மது உள்ளிட்ட மூன்று பேரும் சேர்ந்து கற்பழித்ததாக தெரிகிறது. பிறகு நைசாக மூன்று மாணவிகளையும் அழைத்துச் சென்ற இடத்திற்கே கொண்டு வந்து விட்டு சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து போலீஸ் சார் மது உள்ளிட்ட மூன்று பேரையும் அவர்கள் தங்கும் விடுதியில் அரை கொடுத்த நபரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

தர்பூசணியா? இல்லை விஷமா? வெட்டும்போது பொங்கிய வெள்ளை நுரை .. இணையத்தை அதிர வைக்கும் பகீர் வீடியோ..!

பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…

1 மணத்தியாலம் ago

பகீர்… மஞ்சள் நீராட்டு விழாவில் நேர்ந்த விபரீதம்.. முகத்தில் பூசிய மஞ்சளால் வீங்கிய உதடுகள் – கண்ணீரில் மணப்பெண்..

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…

1 மணத்தியாலம் ago

வாழ்வா? சாவா? நொடிக் கணத்தில் தப்பிய உயிர்.. ராஜநாகத்துடன் நேருக்கு நேர் மோதிய நாய் – இணையத்தை அதிர வைக்கும் பகீர் காட்சி..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…

1 மணத்தியாலம் ago

பகீர்… டெலிவரி பாய் வேடத்தில் வந்த கொள்ளையன்.. கோயில் வளாகத்திலேயே கைவரிசை – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…

1 மணத்தியாலம் ago

சச்சினையே சொக்க வைத்த குட்டி இன்ஜினியர்… திறமைக்குத் தடை ஏது?.. கார் தயாரித்த கிராமத்துச் சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…

2 மணத்தியாலங்கள் ago

தந்தையே எமனாக மாறிய அவலம்!” – மகனைத் தீர்த்துக்கட்டிவிட்டு தானும் முடித்துக் கொண்ட தந்தை; ஒரு நொடி ஆத்திரத்தால் சிதைந்த குடும்பம்.!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…

2 மணத்தியாலங்கள் ago