ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 15 பேர் தீப்பிடித்து எரிந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவேரி டிராவல்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் பேருந்து, ஹைதராபாத்திலிருந்து பெங்களூருக்கு சுமார் 40 பேருடன் சென்று கொண்டிருந்தபோது, தேசிய நெடுஞ்சாலை 44 (NH-44) இல் உள்ளிந்தகொண்டா அருகே இருசக்கர வாகனம் மீது மோதியது.
அதிகாலை 3:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. பேருந்து ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாகவும், அந்த வாகனம் அதன் சேசிஸின் கீழ் சிக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தீப்பொறிகள் வெடித்து, விரைவாக ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களில், தீப்பிழம்புகள் முழு வாகனத்தையும் சூழ்ந்து கொண்டன. இதனால் பயணிகள் குளிர்சாதன வசதி கொண்ட கேபினுக்குள் சிக்கிக் கொண்டனர். எரியும் பேருந்தின் பயங்கரமான காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
வங்கக்கடலில் நாளை மறுதினம் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன்…
அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கத்தின் போது, 60 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளை அதிலிருந்து நீக்கி, முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ்…
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், பெண் ஊழியர் ஒருவர் நோயாளி ஒருவரைத் தொடர்ச்சியாக எட்டி…
இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் மிகவும் பிரபலமான தீபா சதீஷ், சமீபத்தில் தனது வியக்கத்தக்க உடல் எடை குறைப்புப் பயணத்தைப்…
குடும்பத் தகராறும் சந்தேகமும்திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன் என்பவருக்கும், ரூபி…