அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களது பொறுப்பு விலகல் கடிதத்தில் பல்வேறு அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள அத்தலைவர்கள், திமுகவுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியமைக்க முடிவெடுத்த காரணத்தினாலேயே தாங்கள் தமிழக வெற்றிக் கழகத்தைஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ஏற்கனவே எட்டப்பட்ட சமரச உடன்படிக்கையின்படி தங்களுக்கு மாவட்ட செயலாளர் மற்றும் தலைமை கழக பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு முன்னர் ஜா அணி, ஜெ அணி என இரு பிரிவுகளாகப் பிரிந்து பின்னர் மீண்டும் இணைந்தபோது பழைய பொறுப்புகள் திரும்ப வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள தலைவர்கள், தற்போதும் அதே போன்றதொரு முடிவை எடுக்க வேண்டும் என இபிஎஸ்-க்கு கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவர் தன்னை கொடூரமாகத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகப் புதுப்பெண்…
இந்தியாவின் பெருநகரங்களில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் குறித்த புதிய விவாதத்தை குருகிராம் நகரத்தைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் முஸ்கான்…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் அதிகாரப் போட்டிகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சக்கட்டத்தை…
மும்பை பைக்குல்லா பகுதியில் நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தின் போது, வலி நிவாரண மாத்திரைகள் என்ற பெயரில் நச்சுத்தன்மை வாய்ந்த காப்ஸ்யூல்களை…
தங்க நகைப் பிரியர்களையும் முதலீட்டாளர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் வகையில், இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் கடுமையான…
கோவை வழுக்கம்பாறையில் கல்லூரி மாணவியின் தந்தை மீது இளைஞர்கள் கும்பல் வீடு புகுந்து நடத்திய தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும்…