மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கத்தின் போது, 60 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளை அதிலிருந்து நீக்கி, முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் இணைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று வரும் 1.31 கோடி பெண்களில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் சுமார் 19.65 லட்சம் பேர் (15 சதவீதம்) உள்ளனர்.
இவர்களை முதியோர் நலத் திட்டத்திற்கு மாற்றி, தற்போதைய தொகையை விட கூடுதலாக மாதம் 3,000 ரூபாய் வழங்கினால் அரசுக்குக் கூடுதல் நிதிச்சுமை எவ்வளவு ஏற்படும் என்பது குறித்தும், அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்பது குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவர் தன்னை கொடூரமாகத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகப் புதுப்பெண்…
இந்தியாவின் பெருநகரங்களில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் குறித்த புதிய விவாதத்தை குருகிராம் நகரத்தைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் முஸ்கான்…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் அதிகாரப் போட்டிகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சக்கட்டத்தை…
மும்பை பைக்குல்லா பகுதியில் நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தின் போது, வலி நிவாரண மாத்திரைகள் என்ற பெயரில் நச்சுத்தன்மை வாய்ந்த காப்ஸ்யூல்களை…
தங்க நகைப் பிரியர்களையும் முதலீட்டாளர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் வகையில், இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் கடுமையான…
கோவை வழுக்கம்பாறையில் கல்லூரி மாணவியின் தந்தை மீது இளைஞர்கள் கும்பல் வீடு புகுந்து நடத்திய தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும்…