உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் அதிவேகமாக வந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் கைப்பிடிச் சுவரை உடைத்துக்கொண்டு கால்வாய்க்குள் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கர்நாடகாவின் ஹாவேரி மத்திய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை காலை 7 மணியளவில் அரங்கேறிய கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் நடைமேடையில் நின்று பேருந்துக்காகக் காத்திருந்தபோது,…
வங்கதேசத்தில் பயணிகள் சென்ற பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால், இந்த மரண பிடியில்…
ஹைதராபாத்திலிருந்து பாமூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் சுற்றுலாப் பேருந்து மீது, எதிரே வந்த டிப்பர் லாரி பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் தாக்கத்தால் பேருந்து…
வங்கதேசத்தின் தவுலத்தியா படகு முனையத்தில், சுமார் 40 பயணிகளுடன் டாக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று பத்மா ஆற்றைக் கடப்பதற்காக மிதவைப் பாலத்தில் ஏறியது. அப்போது,…
ஆந்திர பிரதேச மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண்துர்க் நகரில் இருந்து ராயதுர்க் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும், எதிரே வந்த காரும் கூபனப்பள்ளி பகுதி…
பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடன் சென்ற பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் அனைவரும்…
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒட்டப்பாலம் அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து…
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள க.விலக்கு பேருந்து நிலையத்தில், பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம்…