“அம்மா நீ எங்கே இருக்க..? வெளியே வா மா” ஆற்றுக்குள் மூழ்கிய பேருந்து விபத்தில் தப்பித்த சிறுவன்… கரையில் உட்கார்ந்து கதறியழுத காட்சி… நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!

Spread the love

வங்கதேசத்தில் பயணிகள் சென்ற பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால், இந்த மரண பிடியில் இருந்து ஒரு பச்சிளம் குழந்தை மட்டும் அதிசயமாக உயிர் பிழைத்துள்ளது. அந்த உயிர் பிழைப்பிற்குப் பின்னால் ஒரு தாயின் உன்னதமான தியாகம் ஒளிந்திருக்கிறது. பேருந்து ஆற்றுக்குள் மூழ்கிய அந்த இக்கட்டான தருணத்தில், உயிருக்குப் போராடிய தாய், தனது உயிரைப் பொருட்படுத்தாமல் தண்ணீருக்கு அடியிலிருந்து தனது குழந்தையை மட்டும் மேலே தள்ளிவிட்டுள்ளார். தாயின் அந்த கடைசி முயற்சியால் குழந்தை நீரின் மேற்பரப்பிற்கு வந்து கரை சேர்ந்துள்ளது. ஆனால், அந்த வீரத்தாய் மற்றவர்களுடன் நீருக்குள் மூழ்கி உயிரிழந்தார்.

ஆற்றின் கரையில் அமர்ந்து தனது தாய் எங்கே என்று தெரியாமல் அந்த குழந்தை அழுதுகொண்டிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அந்தத் தாயின் தியாகத்தைப் போற்றி வருகின்றனர். மிகவும் சோகமான இந்த விபத்து, ஒரு தாயின் அன்பு மரணத்தை விடவும் வலிமையானது என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

Soundarya

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

2 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

2 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

2 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

2 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

4 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

4 மணத்தியாலங்கள் ago