வங்கதேசத்தில் பயணிகள் சென்ற பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால், இந்த மரண பிடியில்…
வங்கதேசத்தின் தவுலத்தியா படகு முனையத்தில், சுமார் 40 பயணிகளுடன் டாக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று பத்மா ஆற்றைக் கடப்பதற்காக மிதவைப் பாலத்தில் ஏறியது. அப்போது,…
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சூழலில், கடும்…
வங்கதேசத்தின் காசிப்பூர் பகுதியில் ஒரு கொத்து வாழைப்பழம் காணாமல் போனது தொடர்பாக ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. மசும் மியா என்பவரது தோட்டத்தில் காணாமல் போன வாழைப்பழங்கள்,…
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடரும் வன்முறைகளின் ஒரு பகுதியாக, ஃபெனி மாவட்டத்தில் சமீர் குமார் தாஸ் (28) என்ற இந்து இளைஞர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். ஆட்டோ…
வங்கதேசத்தில் நிலவி வரும் அரசியல் மற்றும் சமூக அமைதியற்ற சூழலுக்கு மத்தியில், சுனம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாய் மகாபத்ரே என்ற இந்து வாலிபர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டுள்ள…
நம்முடைய அண்டை நாடான வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு கடந்த வருடம் பொறுப்பேற்றது. அப்போது முதல் அந்த நாட்டில் இந்து…
வங்கதேசத்தின் ஜினாய்தா மாவட்டத்தில் உள்ள காளிகஞ்ச் பகுதியில், 40 வயதான இந்து விதவைப் பெண் ஒருவர் இரண்டு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஜனவரி…
வங்கதேசத்தில் உள்ள சில கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில், இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் மாணவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட்டுள்ளனர். மேற்கத்திய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் ஆடைகளை…