Categories: சினிமா

படத்திற்காக சிவாஜி கட்டிய தாலியை கழட்டாமல் மறைத்து வைத்திருந்த நடிகை… கடைசியில இப்படி ஆகிப்போச்சே..!

Spread the love

தமிழ் சினிமாவிற்கு ஒரு கிடைத்த பொக்கிஷம் என்று சொன்னால் சிவாஜி தான்.  இவருடைய நடிப்புக்கு ஈடு யாருமே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு நவரசத்திலும் சூப்பராக நடிப்பார். எந்த ஒரு கேரக்டர் கொடுத்தாலும் அதில் கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது தான் சிவாஜியின் ஸ்பெஷல் . இதனாலேயே ரசிகர்கள் பலரும் சிவாஜி மீது அதிகமான அன்பு கொண்டிருந்தார்கள். அப்படி சிவாஜி மீது எல்லை கடந்த அன்பு வைத்திருந்த நடிகர் ஒருவர் குறித்து பார்க்கலாம்.

சிவாஜி ஏராளமான ஹீரோயின்களுடன் நடித்திருந்தாலும் அதிகமாக பத்மினியுடன் தான் நடித்திருந்தார். தில்லானா மோகனாம்பாள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் பதமினியுடன்  நடித்துள்ளார். இதன் காரணமாக இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இன்றைய காலகட்டத்தில் ஒரு நடிகரும் நடிகன் தொடர்ச்சியாக இரண்டு படங்களில் நடித்த காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் வருவகிறது. அப்படி இருக்கையில் சிவாஜிக்கு ஜோடியாக 50 படங்களில் நடித்த காதல் கிசுகிசு வராமலா  இருக்கும்.

ஒரு கட்டத்தில் பத்மினி தான் சிவாஜியை ஒருதலையாக காதலிக்க தொடங்கினாராம். ஆனால் சிவாஜி அவர் நடிகனாக முன்பே திருமணம் செய்து கொண்டாராம். இந்நிலையில் சிவாஜிக்கு ஜோடியாக பத்மினி ஒரு படத்தின் நடித்த போது இருவருக்கும் இடையே திருமண காட்சிகள் படமாக்கப்பட்டபோது பத்மினியின் கழுத்தில் சிவாஜி தாலி கட்டியிருக்கிறார். அந்த காட்சி படமாக்கப்பட்ட பிறகு பத்மினி அந்த தாலியை கட்டவில்லையாம்.

நிஜமாகவே பாவித்து கொண்டு அந்த தாலியை யாருக்கும் தெரியாமல் தன்னுடைய கழுத்தில் சில மாதம் கட்டி இருந்தாராம். ஒரு கட்டத்தில் இது பத்மினி சகோதரிக்கு தெரிய வர அவர் அம்மாவிடம் சொல்லி சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு என்று சொல்லி அட்வைஸ் பண்ணி அந்த தாலியை கழட்ட வைத்திருக்கிறார்கள். அதன்பின்னர் பத்மினிக்கு திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டாராம்.

 

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

9 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

9 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago