2026 பாகிஸ்ஷதான் சூப்பர் லீக் (PSL) போட்டியின் போது, லாகூர் கலாண்டர்ஸ் அணியின் கேப்டன் அப்ரிடி எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார். இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த அவர், மைதானத்தை விட்டு வெளியேறும்போது தனது பேட்டை தரையில் ஓங்கி அடித்து உடைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஷாஹீனின் இந்தச் செயலைக் கண்ட ரசிகர்கள், “இருந்த ஒரு பேட்டையும் உடைத்துவிட்டாரே” (Ek hi bat tha, woh bhi tod diya) என்று சமூக வலைதளங்களில் அவரை நகைச்சுவையாக விமர்சித்து வருகின்றனர். கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு அவர் எதிர்கொள்ளும் அழுத்தம் தான் இத்தகைய கோபத்திற்கு காரணம் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஷாஹீன் அப்ரிடி ஒரு பந்துவீச்சாளராக அறியப்பட்டாலும், சமீபகாலமாக தனது பேட்டிங் திறமையை நிரூபிக்க மிகவும் முயற்சி செய்து வருகிறார். இந்தப் போட்டியில் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லத் தவறிய விரக்தியே அவரை இவ்வாறு செய்யத் தூண்டியதாகக் கருதப்படுகிறது. எனினும், ஒரு கேப்டனாக அவர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் வேளாண் பெருமக்களுக்குப் பயனளிக்கும் வகையில் ரூ.5,932 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என…
தமிழ்நாடு வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்…
தமிழக பட்ஜெட்டில் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு 'அண்ணன் சீர்' எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண்களின்…
தமிழக வெற்றிக் கழக அரசின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தைச் சட்டமன்றத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். மாநிலத்தின்…