திக் திக் திக்!… ஹோட்டல் வாசலில் தூங்கிய 3 இளைஞர்கள்.. துரத்தித் துரத்தி அடித்த மர்ம கும்பல்… பின்னணி என்ன?… நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!!

Spread the love

இந்தியாவில் ஹோட்டல் ஒன்றின் வெளிப்பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் மீது, முகத்தை மூடிக்கொண்டு வந்த மர்ம கும்பல் ஒன்று கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த விதம் ஆச்சரியமாகவும் விசித்திரமாகவும் இருந்ததே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் அமைதியை சீர்குலைப்பதாகக் கருதி, முகமூடி அணிந்த நபர்கள் இளைஞர்களைத் துரத்தித் துரத்தித் தாக்கியுள்ளனர்.

இந்தக் கொடூரத் தாக்குதலில், அவர்கள் பயன்படுத்திய மரக்கட்டைகள் உடையும் அளவிற்கு இளைஞர்கள் மிகக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தப்பட்டனர். பலத்த அடி வாங்கிய அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், இந்த வன்முறை தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்று வருகின்றன. வெறும் தூக்கத்திற்காக இளைஞர்கள் மீது இவ்வளவு வன்மத்தை வெளிப்படுத்திய அந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

மாணவர்களுக்கு ஜாக்பாட்..! ரூ.8,000 வழங்கும் புதிய நிதியுதவி திட்டம்… பட்ஜெட்டில் மெகா சர்ப்ரைஸ்…!

அரசுப் பள்ளிகளில் படித்துவிட்டு அரசுத் துறை கல்லூரிகளில் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்களுக்குத் தலா ரூ,8,000 வழங்கும் புதிய திட்டமானது இன்றைய…

7 minutes ago

“முதல்வர் விஜய் மாஸ் பிளான்…” பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா புதிய பட்ஜெட்…? பேரவையில் புயலைக் கிளப்ப காத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகள்…!!

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.…

21 minutes ago

BREAKING: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 எகிறியது… நகை பிரியர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…!!

சர்வதேச சந்தை நிலவரங்கள் காரணமாகச் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்து நகை வாங்கத்…

27 minutes ago

ஒரு வயது குழந்தையுடன் தவிக்கும் இளம் தாய்…! “மகனின் பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே…” மனைவியின் கண்டிப்பால் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…!

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டியைச் சேர்ந்த 23 வயது இளைஞரான சங்கர், கடந்த சில தினங்களுக்கு முன்பு…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… நம்பர் ஒன் ஓடுகாலி CM விஜய்… திருச்சி ஏர்போர்ட்டில்… உதயநிதி அதிரடி அட்டாக்…!

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, தமிழக முதல்வர் விஜய்யை "நம்பர் ஒன் ஓடுகாலி முதல்வர்" என உதயநிதி…

2 மணத்தியாலங்கள் ago

“மீண்டும் மீண்டும் அப்படிதான் பேசுவேன்… சர்ச்சை வழக்குக்கு அஞ்சாத உதயநிதி… வைரல் பின்னணி…!”

தஞ்சாவூரில் தான் பேசிய பேச்சு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாகவும், அந்த கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே தன் மீது இந்த வழக்கு…

2 மணத்தியாலங்கள் ago