அரசுப் பள்ளிகளில் படித்துவிட்டு அரசுத் துறை கல்லூரிகளில் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்களுக்குத் தலா ரூ,8,000 வழங்கும் புதிய திட்டமானது இன்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்லூரித் தொடக்கத்தில் தேவைப்படும் பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள் மற்றும் சீருடைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு ஏற்படும் பொருளாதாரச் சுமைகளைக் குறைக்கும் நோக்கில் இந்த நிதியுதவியை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இத்திட்டம் மட்டுமன்றி, மாணவர்களின் நலன் சார்ந்த மற்றும் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் இன்றைய வரவு செலவுத் திட்டத்தில் இடம் பெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் செய்தி அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் மாணவ, மாணவிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியையும் பலத்த எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் வேளாண் பெருமக்களுக்குப் பயனளிக்கும் வகையில் ரூ.5,932 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என…
தமிழ்நாடு வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்…
தமிழக பட்ஜெட்டில் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு 'அண்ணன் சீர்' எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண்களின்…
தமிழக வெற்றிக் கழக அரசின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தைச் சட்டமன்றத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். மாநிலத்தின்…
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.…