“ஐ.டி ஊழியர் முதல் டாக்டர் வரை…” செல்போனில் அந்தரங்க வீடியோ….! பெண்களை வலையில் சிக்க வைத்த கோபிநாத் சிக்கியது எப்படி…?

Spread the love

சென்னையில், திருமண வரன் தேடும் செயலிகள் மூலம் பெண்களைக் குறிவைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்த கோபிநாதன் (25) என்ற இளைஞரைத் தாம்பரம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர் தன்னை ஒரு தொழிலதிபர், சினிமாப் பிரபலம், தயாரிப்பாளர் என்று கூறி பல பெண்களை ஏமாற்றியுள்ளார்.

கோபிநாதன், விலை உயர்ந்த கார் மற்றும் ஆடம்பர பங்களாவில் இருப்பது போன்ற புகைப்படங்களைப் பயன்படுத்தி பெண்களை எளிதாக வலையில் வீழ்த்தியுள்ளார். அவரது பேச்சைக் கேட்டு, ஐ.டி. துறையில் இன்ஜினியராகப் பணியாற்றும் ஒரு பெண், இரண்டு மாதங்களாக அவருடன் பழகியுள்ளார்.

பின்னர் கோபிநாதன், தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது எனக் காரணம் காட்டி, அந்தப் பெண்ணிடமிருந்து முதற்கட்டமாக ரூ. 20 ஆயிரமும், பிறகு வேலையாளுக்கு இதய அறுவை சிகிச்சை எனப் பல பொய்களைச் சொல்லி, மொத்தம் ரூ. 9 லட்சத்து 80 ஆயிரம் வரை மோசடி செய்துள்ளார்.

திருமணப் பேச்சை எடுத்தபோது கோபிநாதன் தட்டிக் கழித்ததால் சந்தேகம் அடைந்த அந்தப் பெண், தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் அவரைக் கண்காணித்துள்ளார். அப்போது கோபிநாதன் ஒரு போலி தொழிலதிபர் என்பதும், தன்னைப் போலவே ஐ.டி. ஊழியர்கள் முதல் மருத்துவர்கள் வரை 12 பெண்களை ஏமாற்றியதும் தெரியவந்தது.

அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்பில் இளம்பெண்களின் அந்தரங்க வீடியோக்களும் சிக்கியுள்ளன. இந்த வீடியோக்களை வைத்து யாரையேனும் மிரட்டிப் பணம் பறித்தாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, கோபிநாதனை கைது செய்த போலீசார் அவரைப் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

Devi Ramu

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

3 மணத்தியாலங்கள் ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

3 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

4 மணத்தியாலங்கள் ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

4 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

4 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

4 மணத்தியாலங்கள் ago