கடலூர் மாவட்டம் ஒரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி இளையராஜா (34) என்பவரை அவரது சித்தி மகன் வெங்கடேசன் கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜாவின் மனைவி அஸ்வினிதாவுக்கும், அவரது சித்தி மகனான வெங்கடேசனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த இளையராஜா இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், தனது நண்பர் செல்வத்தின் உதவியுடன் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி இளையராஜாவை மது அருந்த அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில், “அண்ணிக்கு உன்னைவிட என்னைத்தான் பிடிக்கும்” எனக் கூறிய வெங்கடேசன், இளையராஜாவைக் கடுமையாகத் தாக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர் போதையில் தவறி விழுந்து இறந்ததாக நாடகமாட உடலைக் கிணற்றில் வீசியுள்ளார். போலீஸாரின் தீவிர விசாரணையில் கொலை உறுதியானதையடுத்து, வெங்கடேசன், அவரது நண்பர் செல்வம் மற்றும் இளையராஜாவின் மனைவி அஸ்வினிதா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி பெற்ற கழகம் தலைவர் விஜய் 108 இடங்களை மட்டுமே கைப்பற்றிய போதிலும்,…
தமிழக சட்டசபையில் காவலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும்…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவனை அவனுடன் படிக்கும்…
தமிழக சட்டமன்றத்தில் இன்று உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர்…
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…
தமிழக அரசியலையும் திரைத்துரையையும் என்றும் பிரித்துப் பார்க்க முடியாது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் பல உள்ளன. கடந்த அரை நூற்றாண்டில்…