“அய்யோ… 90ஸ் கிட்ஸ்’ சாபம்…? கல்யாண ஆசையில் போன இளைஞர்கள்.. பணமும் போச்சு… ஜெயில் தண்டனையும் உறுதி…! தூதரகத்தின் அதிரடி வார்னிங்…!!”

Spread the love

சீனாவில் கடுமையான மக்கள் தொகை கட்டுப்பாட்டு விதிகளால் ஆண்களுக்கு நிகரான பெண்கள் விகிதம் குறைந்துள்ளதால், திருமணத்திற்குப் பெண் கிடைக்காமல் இளைஞர்கள் திண்டாடி வருகின்றனர். கடந்த 2020ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, அங்கு பெண்களை விட ஆண்கள் எண்ணிக்கை 2 கோடி அதிகமாக உள்ளது. இதனால் எப்படியாவது திருமணம் செய்ய நினைக்கும் சீன இளைஞர்கள், வங்கதேசம் போன்ற ஏழை நாடுகளைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்ய ஆர்வம் காட்டி, புரோக்கர்கள் மூலம் ஆயிரக்கணக்கான யுவான்களைச் செலவு செய்கிறார்கள்.

இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் சில வெளிநாட்டுப் பெண்கள், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சீன இளைஞர்களிடம் பெருந்தொகையைச் சுருட்டிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். இத்தகைய தொடர் ஏமாற்றுச் சம்பவங்களால் அதிர்ச்சியடைந்த சீனா, தன் நாட்டு இளைஞர்களுக்குப் பகிரங்க எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. சோஷியல் மீடியாக்கள் மற்றும் சட்டவிரோத ஏஜென்சிகள் மூலமாக மணப்பெண்களைத் தேடி ஏமாற வேண்டாம் என்றும், அழகு மற்றும் ஆசை வார்த்தைகளில் மயங்கி பணத்தை இழக்க வேண்டாம் என்றும் சீனா அறிவுறுத்தியுள்ளது.

மேலும், முறையான சட்டப்பூர்வ அங்கீகாரம் இன்றி வெளிநாட்டுப் பெண்களைத் திருமணம் செய்ய முயல்பவர்கள் கைது நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என சீனா எச்சரித்துள்ளது. வங்கதேச சட்டப்படி ஆள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை முதல் மரண தண்டனை வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, திருமணத்தை வியாபாரமாக்கிப் பெண்களை விலைக்கு வாங்க முயலாமல், பரஸ்பர சம்மதத்துடன் உண்மையான ஈர்ப்பின் அடிப்படையில் மட்டுமே சர்வதேச திருமணங்கள் அமைய வேண்டும் என சீன தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

9 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

9 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

9 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

9 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

9 மணத்தியாலங்கள் ago