தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் முக்கிய விளக்கமளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் காலியாக உள்ள இந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு இன்னும் 6 மாத கால அவகாசம் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் இடைத்தேர்தலை நடத்துவதற்கு எதிராகப் பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இந்த வழக்குகளின் தீர்ப்பைப் பொறுத்துத்தான் இடைத்தேர்தல் தேதியை இறுதி செய்ய முடியும் என்று ஆணையர் திட்டவட்டமாகக் கூறினார். சட்டச் சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், தீர்ப்பு வெளியான பின்னரே தமிழகத்திற்கான இடைத்தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் என்ஜினியர், டெப்போ கண்காணிப்பாளர் மற்றும் வெல்டர் ஆகிய 4,098 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய…
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட வாலாங்குளம் குளக்கரை, குடும்பங்களும் காதல் ஜோடிகளும் பொழுதைக் கழிக்கும் அழகிய இடமாகத்…
அதிமுகவின் இளம் தலைவர்களுள் ஒருவராகவும், கொங்கு மண்டலத்தில் கட்சியின் முக்கியத் தூணாகவும் பார்க்கப்பட்ட சிங்கை ராமச்சந்திரன், கட்சியின் அடிப்படை உறுப்பினர்…
சென்னை எழும்பூரில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நீட் தேர்வுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லியில் போராடி வரும்…
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள்…
தமிழகத்தில் அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு புதிய திருப்பத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின்…