தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் முக்கிய விளக்கமளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் காலியாக உள்ள இந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு இன்னும் 6 மாத கால அவகாசம் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் இடைத்தேர்தலை நடத்துவதற்கு எதிராகப் பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இந்த வழக்குகளின் தீர்ப்பைப் பொறுத்துத்தான் இடைத்தேர்தல் தேதியை இறுதி செய்ய முடியும் என்று ஆணையர் திட்டவட்டமாகக் கூறினார். சட்டச் சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், தீர்ப்பு வெளியான பின்னரே தமிழகத்திற்கான இடைத்தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
லக்கிம்பூர் கேரியில் மோசமான சாலை நிலையைச் கண்டித்தும், தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு எதிராகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைதியான முறையில் தர்ணா…
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவுக்கு தமிழ் மாநில முஸ்லிம்…
மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிக்குழுப் பட்டியலில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பு அமைச்சராக இருக்கும் சரத்குமாரின்…
அதிமுக இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகிய முக்கிய…
ஒரு வாரத்திற்கும் மேலாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த VS பாபுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…
விஜய் தனது லண்டன் பயணத்தை முடித்துவிட்டு காலை 8 மணிக்கு சென்னை திரும்புவதைத் தொடர்ந்து, தமிழக வெற்றி பெற்ற கழகம்…