மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிக்குழுப் பட்டியலில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பு அமைச்சராக இருக்கும் சரத்குமாரின் பெயரை கட்சித் தலைமை தவிர்த்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தின் முக்கியப் பொறுப்பில் அவர் இருந்தபோதிலும், மதுராந்தகம் தொகுதியின் தேர்தல் பணிகளைக் கவனிப்பதற்காக வெளியூர் அமைச்சர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது கட்சி வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
சமீபத்தில் எழுந்த பவுடர் விவகாரம் மற்றும் அவரது நிர்வாகச் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததால், முதலமைச்சர் விஜய் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து அவரை தற்காலிகமாக ஒதுக்கி வைத்து, தேர்தல் களத்தில் இருந்து தலைமை அவரைத் தவிர்த்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மல்லுபுரா காவல் எல்லைக்குட்பட்ட தனௌலி மயானம் அருகே உள்ள சாக்கடையில், வாலிபர் ஒருவரின் சடலம்…
பீகாரில் வீதியோரம் காரப்பொறி வியாபாரம் செய்து வந்த ஏழை வியாபாரி ஒருவரை, நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும்…
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பாரிமுனையில்…
காசா நகரத்தின் தல் அல்-ஹவா பகுதியில், இஸ்ரேலின் முந்தைய வான்வழித் தாக்குதல்களால் கடுமையாகச் சேதமடைந்திருந்த ஆறு மாடி குடியிருப்பு கட்டிடம்…
குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்க்கேஜ் பகுதியில், 17 வயது பிளஸ் 2 பள்ளி மாணவி ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக…
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்த உறவினர்கள் சிலர், 67 வயதான முன்னாள் ராணுவ…