உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மல்லுபுரா காவல் எல்லைக்குட்பட்ட தனௌலி மயானம் அருகே உள்ள சாக்கடையில், வாலிபர் ஒருவரின் சடலம் மிதப்பதாக நேற்று மதியம் 2 மணியளவில் போலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. விசாரணையில், திறந்தவெளியில் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடிய 8 பேரைப் போலிஸார் வளைத்துப் பிடித்ததாகவும், அதில் லஞ்சம் வாங்கிய பிறகு மற்றவர்களை விட்டுவிட்ட நிலையில், இந்த வாலிபர் போலிஸ் காவலில் இருந்து தப்பியோடிச் சாக்கடையில் விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், “போலிஸார் அடித்துத் சாகடித்துவிட்டுச் சாக்கடையில் வீசி நாடகமாடுகிறார்கள்” என அப்பகுதி மக்கள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மல்லுபுரா போலிஸார் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். போலிஸ் கஸ்டடியில் இருந்து தப்பிய வாலிபர் சாக்கடையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த தர்ஷன் சோனாவனே என்ற வாலிபர், விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக மறைந்த முன்னாள் துணை முதல்வர்…
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திரபுரிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 'இந்திரபுரி கே ராஜா' விநாயகர் பந்தல், 'காந்தாரா' திரைப்படத்தின்…
வழக்கமாக விநாயகப் பெருமானுக்கு லட்டு மற்றும் மோதகம் படைக்கப்படும் நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பக்தர்கள் "போபா டீ"…
பீகாரில் வீதியோரம் காரப்பொறி வியாபாரம் செய்து வந்த ஏழை வியாபாரி ஒருவரை, நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும்…
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பாரிமுனையில்…
காசா நகரத்தின் தல் அல்-ஹவா பகுதியில், இஸ்ரேலின் முந்தைய வான்வழித் தாக்குதல்களால் கடுமையாகச் சேதமடைந்திருந்த ஆறு மாடி குடியிருப்பு கட்டிடம்…