சீனாவில் நடைபெற்று வரும் உயர்மட்டப் படைத்துறை மற்றும் அரசியல் மாற்றங்களின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங், தமது முக்கிய அரசியல் ஆலோசகரான ஓய்வுபெற்ற ஜெனரல்…
"வானமே இடிந்து, பூமியே பிளந்தது போல் பயங்கர சத்தம் கேட்டது" - 1975 ஆகஸ்ட் 8 நள்ளிரவில் சீனாவின் பான்கியாவ் அணை உடைந்தபோது, அதை நேரில் பார்த்தவர்கள்…
நேபாளத்தின் போதேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு அந்நாட்டின் மூன்று மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆபத்து இன்னும் தணியவில்லை என சீன நீர்வள அமைச்சகம்…
சீனா - நேபாள எல்லைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக, அங்குள்ள ஆற்றுப் பாதையில் ஒரு பிரம்மாண்ட இயற்கை தடுப்பு ஏரி திடீரென உருவாகியுள்ளது.…
ஹிமாமலாயப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் பேரிடர் குறித்து நேபாளம் எழுப்பிய குற்றச்சாட்டுகளை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. சீனத் தரப்பிலுள்ள 'புவியியல் பேரிடர் அணை' தகர்ந்ததே…
சீனாவில் 5 வயது சிறுமி ஒருவர் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது 50 கிராம் எடையுள்ள, சுமார் 4 செ.மீ. நீளமுள்ள தங்கக் கட்டியை எதிர்பாராத விதமாக விழுங்கிய சம்பவம்…
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் காரணமாக, அமெரிக்கா தனது முக்கிய விமானம் தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜார்ஜ் வாஷிங்டனை…
சீனாவின் பீஜிங்கில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் இரு சிறு வயது மாணவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசாமல், ஒருவரையொருவர்…
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள டோங்சுவான் நகரில் பார்பிக்யூ உணவகம் நடத்தி வரும் 48 வயதான மா ஜியான்பிங் என்பவர், உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மாஸ்க்…