தோழியுடன் மது விருந்து.. போதை மயக்கத்தில் இரவு முழுவதும் நிர்வாண கோலத்தில் இளம் பெண்.. சென்னையில் நடந்த பயங்கரம்..!

Spread the love

வேலூரை சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் சமீபத்தில் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போதை மயக்கத்தில் இருந்த போது தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து கண்ணீருடன் புகார் அளித்துள்ளார். அதில், வேலூரில் என்னுடைய பெற்றோருடன் நான் வசித்து வரும் நிலையில் பட்டப்படிப்பு படித்து முடித்ததும் சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். அருகில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன். 6 மாதங்கள் அங்கு வேலை பார்த்த பிறகு அந்த வேலை பிடிக்காததால் ராஜினாமா செய்து விட்டேன். கூடா நட்பின் காரணமாக எனக்கு மது அருந்தும் பழக்கமும் புகை பிடிக்கும் பழக்கமும் இருந்தது.

என்னுடன் வேலை பார்த்த ப்ளோரிடா என்பவர் எனக்கு நல்ல தோழியாக இருந்த நிலையில் அவருக்கும் மதுப்பழக்கம் இருந்தது. நாங்கள் இருவரும் தனியாக சென்று விடுதியில் அரை எடுத்து தங்கி மது அருந்துவோம். கடந்த மாதம் ஃப்ளோரிடா எண்ணெய் மது விருந்துக்கு அழைத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கினோம். மதிய உணவுக்குப் பிறகு நான் அந்த அறைக்கு சென்றதும் ஃப்ளோரிடா தனியாக வராமல் தன்னுடன் இரண்டு வாலிபர்களை அழைத்து வந்தார். அவர்களில் மனாசே, ஆக்னசே இருவரும் நண்பர்கள் என்று புளோரிடா என்னிடம் கூறினார் . பிறகு மது விருந்தை தொடங்கினோம். வயிறு முட்ட குடித்த பிறகு என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை.

அதிகாலை 4 மணியளவில் நான் போதை மயக்கத்தில் இருந்து எழுந்தேன். என்னுடைய ஆடைகள் கழற்றப்பட்டிருந்தது. நிர்வாண கோலத்தில் படுத்து இருந்தேன். பக்கத்தில் மனாசே என்ற வாலிபர் நிர்வாண கோலத்தில் ஒன்றாக படுத்திருந்தார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்து அவரை எழுப்பி சண்டை போட்டேன். அவரும் போதை மயக்கத்தில் ஒரே கட்டிலில் தூங்கி விட்டதாக என்னிடம் மன்னிப்பு கேட்டு காலில் விழுந்தார். பக்கத்துவரையில் என் தோழி இன்னொரு வாலிபருடன் தங்கி இருந்தார்.

அவரும் என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என்று மறுப்பினார். பிறகு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை நான் உணர்ந்தேன். பிறகு அங்குள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Nanthini

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

5 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

6 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

6 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

6 மணத்தியாலங்கள் ago