மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பிரியா என்ற பெண் கணவரை நீண்ட ஆயுளுக்காக கொண்டாடப்படக்கூடிய கார்வா சவுத் பண்டிகையின் உணர்வை ஒரு உயிர் கொடுக்கும் செயலாகவே மாற்றியுள்ளார். அவருடைய கணவர் புருஷோத்தம் என்பவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உடனடியாக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அப்போது குடும்பத்தினர் அனைவரும் பயந்து பின்வாங்கிய நேரத்தில் பிரியா சற்றும் தயங்காமல் “என் சிறுநீரகம் என் கணவரின் உயிரை காப்பாற்றுமானால், அதுதான் என் உண்மையான கார்வா சவுத்” என்று உறுதியுடன் தன் சிறுநீரகத்தை கணவருக்காக தானம் செய்ய அந்தப் பெண் முன்வந்துள்ளார்.
பொருத்தமான சிறுநீரகம் வெற்றிகரமாக அவருக்கு பொருத்தப்பட்டு குணமடைந்தார். தன் மனைவி தனக்கு அளித்த இரண்டாவது வாழ்க்கை எனவும் பிரியா தனக்கு கிடைத்த பார்வதி தேவி என்றும் புருஷோத்தம் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். பிரியாவை பொருத்தவரையில் இந்த பண்டிகை தற்போது சந்திரனை பார்ப்பது மட்டுமல்ல அவர் மீட்டெடுத்த தனது வாழ்க்கையை கொண்டாடுவதாக பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் திருமணம் ஆன பெண்கள் நிலவு உதயமாகும் வரை உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் விரதம் இருந்து இந்த பண்டிகையை கடைபிடிப்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…