பெற்ற தாயே செய்ய தயங்கும் விஷயம்… கணவனுக்கு தயங்காமல் செய்த மனைவி… வாழும் பார்வதி தேவியாக மாறிய நெகிழ வைக்கும் சம்பவம்…!

Spread the love

மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பிரியா என்ற பெண் கணவரை நீண்ட ஆயுளுக்காக கொண்டாடப்படக்கூடிய கார்வா சவுத் பண்டிகையின் உணர்வை ஒரு உயிர் கொடுக்கும் செயலாகவே மாற்றியுள்ளார். அவருடைய கணவர் புருஷோத்தம் என்பவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உடனடியாக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அப்போது குடும்பத்தினர் அனைவரும் பயந்து பின்வாங்கிய நேரத்தில் பிரியா சற்றும் தயங்காமல் “என் சிறுநீரகம் என் கணவரின் உயிரை காப்பாற்றுமானால், அதுதான் என் உண்மையான கார்வா சவுத்” என்று உறுதியுடன் தன் சிறுநீரகத்தை கணவருக்காக தானம் செய்ய அந்தப் பெண் முன்வந்துள்ளார்.

பொருத்தமான சிறுநீரகம் வெற்றிகரமாக அவருக்கு பொருத்தப்பட்டு குணமடைந்தார். தன் மனைவி தனக்கு அளித்த இரண்டாவது வாழ்க்கை எனவும் பிரியா தனக்கு கிடைத்த பார்வதி தேவி என்றும் புருஷோத்தம் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். பிரியாவை பொருத்தவரையில் இந்த பண்டிகை தற்போது சந்திரனை பார்ப்பது மட்டுமல்ல அவர் மீட்டெடுத்த தனது வாழ்க்கையை கொண்டாடுவதாக பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் திருமணம் ஆன பெண்கள் நிலவு உதயமாகும் வரை உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் விரதம் இருந்து இந்த பண்டிகையை கடைபிடிப்பது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

அதிகாலையில் நடந்த கோர விபத்து… நொறுங்கிய கார், சிதறிய உயிர்கள்… ஓட்டு போட சொந்த ஊர் வந்த போது பரிதாபம்….!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…

1 minute ago

இப்பவே வரலன்னா குழந்தையை வீசிடுவேன்…!” மனைவியை மிரட்டி தந்தையே செய்த கொடூரம்… 5 மாதக் குழந்தை பலி… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…

10 minutes ago

காலையிலேயே இந்தியர்களுக்கு குட் நியூஸ்… “அமெரிக்கா வழங்கும் ₹13,80,000,000,000 ரீபண்ட்”… டிரம்பின் அதிரடி முடிவு….!

அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

35 minutes ago

“ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாம்..” குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்த தாய்.. நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…

43 minutes ago

“ஏப்ரல் 23 வாக்குப்பதிவு”… ஓட்டு போட போறீங்களா?… இந்த தப்பு மட்டும் செஞ்சிடாதீங்க…. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை….!

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…

55 minutes ago

“ஸ்டாலினுக்கு ‘கதம் கதம்’.. 10 முறை தோற்ற சேலத்துக்காரர்”… “பாஜக காலில் விழும் திமுக!” – கருத்துக் கணிப்புகளை கிழித்துத் தொங்கவிட்ட தளபதி விஜய்!….!

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…

1 மணத்தியாலம் ago