நெகிழ்ச்சி

“இவ்வளவு கஷ்டமா?” 12 கோடி ஃபெராரியை ஓட்ட ஹர்திக் பட்ட பாடு…. மும்பை வீதியில் ஒரு சுவாரசிய சம்பவம்….!

ஐபிஎல் 19-வது சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள மும்பை இந்தியன்ஸ் தயாராகி வரும் நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் புதிய வீடியோ…

3 வாரங்கள் ago

2 மாத கர்ப்பிணி.. விபத்தில் முடிந்த கனவு… நடிகை சௌந்தர்யாவின் மரணத்தில் ஒளிந்திருக்கும் திடுக்கிடும் பின்னணி..!!!

தென்னிந்தியத் திரையுலகின் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அன்போடு அழைக்கப்பட்ட நடிகை சௌந்தர்யாவின் அகால மரணம் இன்றும் பலரது நெஞ்சங்களில் ஆறாத வடுவாகவே உள்ளது. கன்னடத் தயாரிப்பாளர்…

1 மாதம் ago

“ஒரு கையில் மனைவி.. மறு கையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்”… உலகையே கலங்க வைத்த ஒரு விவசாயியின் காதல் காவியம்..!

நிஜ வாழ்க்கையில் அன்பின் வலிமையையும், தியாகத்தையும் பறைசாற்றும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் மகாராஷ்டிராவைச் சேர்ந்த முதிய தம்பதியினரிடையே நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, கடந்த…

2 மாதங்கள் ago

“மரணத்தின் பிடியில் ஒன்றரை வயது குழந்தை”.. தேவதூதனாய் வந்த காவலர்… விருத்தாசலத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்….!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஒன்றரை வயது குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய தலைமை காவலர் சரவணனின் மனிதநேயமிக்க செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருத்தாசலம் பெரியார் நகர் பகுதியில் உள்ள…

3 மாதங்கள் ago

அட, இந்த காலத்துல இப்படி ஒரு மாப்பிளையா?…. திருமணத்திற்கு முன்பு விபத்தில் சிக்கிய மணமகள்… மருத்துவமனைக்கே சென்று மணமகன் செய்த நெகிழ்ச்சி செயல்…!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் அருகே உள்ள முதலச்சேரி பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்பவருடைய மகள் ஆவணி (25). தனியார் பள்ளி ஆசிரியை யான இவருக்கும் தும்போலி…

5 மாதங்கள் ago

“காதலுக்கு வயதில்லை”… ஆம்புலன்ஸில் தாலி கட்டிய மணமகன்… 65 வயதில் மலர்ந்த காதல்… 55 வயது காதலியுடன் ஜோராக நடந்த திருமணம்…!

ஆலப்புழை மாவட்டம் சேத்தலை பகுதியை சேர்ந்த ரமேசன் (45) என்பவர் தனியார் மருத்துவமனையில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். திருமணம் ஆகி பிறகு தனிமையில் வாழ்ந்து வந்த இவர்…

6 மாதங்கள் ago

சிறுக சிறுக சேர்த்த பணம்… மகளின் கனவை நிறைவேற்ற சாக்கு பையில் நாணயங்களை அள்ளிச் சென்ற தந்தை… நெகிழ வைக்கும் சம்பவம்…!

சத்தீஸ்கர் மாநிலத்தில் தந்தை ஒருவர் தன்னுடைய மகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக நாணயங்களை சேர்த்து ஸ்கூட்டர் வாங்கி கொடுத்த சம்பவம் காண்போரை நெகிழ வைத்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பூர்…

6 மாதங்கள் ago

“தாய் அன்புக்கு ஈடேது”… உயிருக்கு போராடிய தன் மகனுக்காக தாய் செய்த நெகிழ வைக்கும் செயல்… இந்த மனசு யாருக்கு வரும்…?

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்த கங்கா என்ற 72 வயது மூதாட்டி தன் மகனுக்காக கிட்னியை தானம் செய்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது. கங்கா என்ற…

6 மாதங்கள் ago

பெற்ற தாயே செய்ய தயங்கும் விஷயம்… கணவனுக்கு தயங்காமல் செய்த மனைவி… வாழும் பார்வதி தேவியாக மாறிய நெகிழ வைக்கும் சம்பவம்…!

மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பிரியா என்ற பெண் கணவரை நீண்ட ஆயுளுக்காக கொண்டாடப்படக்கூடிய கார்வா சவுத் பண்டிகையின் உணர்வை ஒரு உயிர் கொடுக்கும் செயலாகவே மாற்றியுள்ளார்.…

6 மாதங்கள் ago