“ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாம்..” குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்த தாய்.. நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!!

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது.   லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹசோரி கிராமத்தைச் சேர்ந்த 25 வயது பெண், தனது 3 வயது மகள் மற்றும் ஒரு வயது மகனுடன் திடீரென காணாமல் போயுள்ளார். குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஒரு பொதுக் கிணற்றில் மூன்று உடல்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், கிணற்றிலிருந்து தாயின் உடல் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்களையும் மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக அந்தப் பெண் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்குத் தூண்டிய காரணங்கள் குறித்து லத்தூர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒரு குடும்பமே இப்படிப் பரிதாபமாக அழிந்து போனது கிராமத்தையே நிலைகுலையச் செய்துள்ளது.

Soundarya

Recent Posts

அடக்கடவுள..! பால்கனி சுவரில் அமர்ந்து ரீல்ஸ் எடுத்த 14 வயது சிறுவன்… அடுத்த நொடியே அரங்கேறிய கொடூரம்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!

ஐதராபாத்தில் சமூக வலைதளத்திற்காக 'ரீல்ஸ்' (Reels) வீடியோ எடுக்க முயன்ற 14 வயது சிறுவன், அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து…

3 minutes ago

“இலவசம் ஏமாற்று வேலை…!” கோவையில் அதிமுக-வை அதிர வைத்த சந்திரபாபு நாயுடு…. அப்செட்டில் வேலுமணி டீம்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், கோவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்த ஆந்திர முதல்வர்…

16 minutes ago

ரூ. 6 கோடி போதைபொருள் வேட்டை… 5000 மாத்திரைகள் பறிமுதல்… பார் டான்சர் டூ போதைப்பொருள் கடத்தல் ராணி..!!

மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகளுடன் அஸ்வினி…

23 minutes ago

விஜய் VS அஜித்…! சம்பள விவகாரத்தில் நடக்கும் சீக்ரெட் பாலிடிக்ஸ்…! யாருடைய பணம் உண்மையானது…?

திரையுலகில் ஒரு நடிகரின் சந்தை மதிப்பைத் தீர்மானிப்பதில் அவர் வாங்கும் சம்பளம் முக்கியப் பங்கு வகிக்கிறது. நடிகர் விஜய் தனது…

25 minutes ago

“என் பொண்ணை யாரோ கொன்னுட்டாங்க” வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நடந்த பயங்கரம்… மகளை கொன்றுவிட்டு நாடகமாடிய தந்தை.. போலீசாரையே அதிரவைத்த வாக்குமூலம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், தனது மகளின் காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த தந்தை ஒருவர், மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை…

27 minutes ago

“மிட்நைட் ஹேமர்…!” ஈரான் மீது அமெரிக்கா நடத்திய ரகசிய ஆபரேஷன்…. டிரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல்…!!

ஈரானின் அணுசக்தி நிலையங்களை முடக்கும் நோக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து "ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்" என்ற பெயரில்…

39 minutes ago