Categories: சினிமா

மிகப்பெரிய தொகை கொடுத்ததும் ரஜினியுடன் நடிக்க மறுத்த வைஜெயந்திமாலா.. அவர் சொன்ன காரணம் தான் ஹை லைட்..

Spread the love

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் தற்பொழுதும் இவர் சூப்பர் ஸ்டார் தான் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது.  இதைத்தொடர்ந்து  தனது மகளின் இயக்கத்தில் லால் ஸலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.


இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ‘தலைவர் 170’, ‘தலைவர் 171’,  நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படங்கள் கைவசம் உள்ள நிலையில் அடுத்ததாக தயாரிப்பாளர் சஜித் நடியாத்வாலா தயாரிப்பில் ஒரு படத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.  இவ்வளவு படம் கைவசம் இருந்தாலும் இந்தியாவின் முன்னணி நடிகராக இவர் இருந்த போதும் இவரின் படத்தில் நடிப்பதற்காக ஒரு கதாநாயகி மறுத்தலித்து விட்டார் என்று தற்போது தெரியவந்துள்ளது.

இவர் ஆரம்ப காலகட்டத்தில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்து மாபெரும் ரசிகர் பட்டாளத்தை தன் பின்னால் சேர்த்து வைத்திருந்த காலகட்டத்தில் இவரின் படத்தில் நடிப்பதற்காக நடிகை வை ஜெயந்திமாலா அவர்கள் கேட்டுள்ளார்களாம், ஆனால் இவர் முடியாது என்று சொல்லிவிட்டாராம். ரஜினி நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தில் இவர் மாமியார் கதாபாத்திரத்திற்கு அழைத்துள்ளார்கள், அதில் ரஜினி அவர்களை எதிர்த்து பேச வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய வாய்ப்பை கைநழுவ விட்டாராம், இருப்பினும் மிகப்பெரிய தொகை கொடுக்கிறேன் என்று சொன்ன பின்னும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். இதை ரஜினி கூட தற்போது ஒரு மேடையில் தெரிவித்திருக்கிறார்.

அதன் பின் அந்த கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீவித்யா அவர்கள் நடித்து வெளிவந்த மாபெரும் படைப்பை படைத்தது. அதைத் தொடர்ந்து ரஜினியின் மருமகன் ஆன தனுஷ் அவர்கள் படத்தை ரீமேக் செய்து அதில் ஹன்சிகா மற்றும் மாமியார் கதாபாத்திரத்தில் மனிஷா கொய்ராலா நடிப்பு வெளியாகி மீண்டும் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்றது.

Ranjith Kumar

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

3 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

3 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

3 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

3 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

3 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

3 மணத்தியாலங்கள் ago