Categories: சினிமா

படத்தின் கிளைமாக்ஸ் செட் ஆகலைன்னு கிளம்பிய விஜய்… சூர்யாவை வைத்து பம்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் விக்ரமன்…

Spread the love

தமிழ் திரையுலகில் தனது ரசிகர்களால் தளபதி என கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் தற்பொழுது வரை ஹிட் ஆகியுள்ளது. இறுதியாக வெளியான லியோ திரைப்படம் கூட தாறுமாறான வெற்றியை பெற்றது. தற்பொழுது அவர் நடித்து வரும் GOAT திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளதும் நாம் அறிந்ததே.

நடிகர் விஜய் திரைப்பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் பல்வேறு திரைப்படங்கள் அவருக்கு தோல்வியையே கொடுத்தது. அப்பொழுது தான் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் ‘பூவே உனக்காக’ படத்தில் நடித்தார் விஜய். இந்த திரைப்படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. பூவே உனக்காக படத்திற்கு பின் தான் விஜய்க்கு அடுத்தடுத்து வெற்றிப்படங்களாக அமைந்து முன்னணி ஹீரோவாக மாறினார்.

ஆனால், பூவே உனக்காக படத்திற்கு பின்னர் விஜய், விக்ரமனுடன் இணைந்து படம் பண்ணவில்லை. எனினும்  2002ல் வெளியான  ‘உன்னை நினைத்து ‘ படத்தில் முதலில் சூர்யாவுக்கு பதில் முதலில் விஜய் தான் நடித்தாராம்.  இந்த படத்தில் லைலா,  சினேகா என்று இரண்டு ஹீரோயின்கள் நடிக்க சூர்யாவின் திரைவாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இந்நிலையில் ‘ விஜய் ஏன் இந்த படத்தில் இருந்து விலகினார்..?’ என்பது குறித்து இயக்குனர் விக்ரமன் பேசிய வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறும்பொழுது, ‘ விஜய்க்கு இந்த படத்தின் கிளைமாக்ஸில் உடன் பாடு இல்லை. அதனால் கிளைமாக்ஸை மாற்ற சொன்னார். ஆனால், என் படங்களில் நான் என்ன நினைக்கிறேனோ அத தான் எடுப்பேன். உங்களுக்காக படத்தின் கதையை மாற்ற முடியாது’ என்று கறாராக கூறிவிட்டாராம். இதனால் தான் விஜய் விலக, சூர்யா இத்திரைப்படத்தில் நடித்தாராம் . இதோ அந்த வீடியோ…

https://fb.watch/rsxvA_3zWS/

Begam

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

6 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

6 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

6 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

7 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

7 மணத்தியாலங்கள் ago