Categories: சினிமா

ரஜினியை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து ‘வாடா’ என சொன்ன குஷ்பு… உண்மையான காரணம் தெரிஞ்சா சிரிச்சிடுவீங்க!

Spread the love

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இந்த 40 ஆண்டுகளில் ரஜினி பல ஹீரோயின்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆனால் ஒருசிலரோடுதான் அவருக்கு ஜோடிப் பொருத்தம் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும். ஸ்ரீதேவி, குஷ்பு, மீனா, நக்மா, சௌந்தர்யா என சிலரை சொல்லலாம். அதிலும் குஷ்புவோடு அவர் இணைந்து நடித்த படங்கள் பெரும்பாலும் ஹிட்டடித்தன.

குஷ்பு தமிழில் அறிமுகமானதே ரஜினி நடித்த தர்மத்தின் தலைவன் படத்தில்தான். அந்த படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக ஒரு சிறிய வேடத்தில் நடித்திருப்பார். ரஜினியோடு சில காம்பினேஷன் காட்சிகளும் அந்த படத்தில் அவருக்கு அமைந்தன.

இந்நிலையில் திடீரென்று ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் குஷ்பு ரஜினியைப் பார்த்து ‘வாடா’ என்று சொல்லியுள்ளார். இதைக் கேட்ட அனைவரும் ஷாக் ஆகியுள்ளனர். ஆனால் அதற்கு ரஜினி ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டாராம். பின்னர் பிரபு, குஷ்புவை அழைத்து ‘ஏன் ரஜினி சாரை மரியாதை இல்லாமல் பேசினாய்’ எனக் கேட்டுள்ளார். அதற்கு குஷ்பு நான் அவருக்கு ‘குட்மார்னிங்க்தானே சொன்னேன்’ என அப்பாவியாக கூறியுள்ளார்.

நடிக்க வந்த புதியில் இவருக்கு ஹிந்தியும், ஆங்கிலமும் மட்டுமே தெரியும். அப்போது யாரோ ஒருவர் ‘உனக்கு தமிழ் சொல்லி கொடுக்கிறேன்’ என சொல்லி குட்மார்னிங் என்றால் தமிழில் வாடா என்று சொல்லவேண்டும் எனக் கூறி குழப்பியுள்ளனர். அதைக் கேட்டுதன் ரஜினிக்குகு வணக்கம் சொல்வதாக நினைத்து ‘வாடா’ என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்ட பிரபு ரஜினியிடம் சென்று நடந்ததைக் கூறியிருக்கிறார்.  விஷயத்தை புரிந்துகொண்ட ரஜினி குஷ்புவின் மேல் கோபம் கொள்ளவில்லையாம். அதன் பிறகுதான் ரஜினி குஷ்பு ஜோடி பாண்டியன், மன்னன், அண்ணாமலை போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

7 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

7 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

7 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago