தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சனிக்கிழமைகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று மதியம் நாமக்கல்லுக்கு சென்ற விஜய் அங்கிருந்து 7 மணிக்கு கரூருக்கு புறப்பட்டார். அவர் மதியம் 12 மணிக்கு கரூருக்கு வருவார் என கூறப்பட்டதால் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். ஆனால் இரவு 7.30 மணி அளவில் விஜய் கரூருக்கு வந்தார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள், 16 பெண்கள், 9 ஆண்கள் என 36 பேர் உயிரிழந்தனர்.
ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரிலிருந்து தனது பிரச்சார வாகனத்தில் புறப்பட்ட விஜய் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் எந்த பதிலும் கூறாமல் விஜய் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் நிர்வாக ரீதியான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், சமீபத்தில் அக்கட்சியின்…
அண்ணாதுரை, கருணாநிதி என அரசியல் ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த வாலி, திரையுலகில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞராக உருவெடுத்தார். எம்.ஜி.ஆரின்…
தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். சென்னை…
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழக முதல்வராகப்…
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆஷிக் (24) என்பவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு…
பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள 'முத்தைய்யா' உணவகத்தில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சமையலறையில்…