Categories: அரசியல்

கரூர் பிரச்சாரத்தில் 36 பேர் பலி…! கனத்த இதயத்துடன் பதில் கூறாமல் சென்னைக்கு புறப்பட்ட விஜய்…. வைரலாகும் வீடியோ…!!

Spread the love

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சனிக்கிழமைகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று மதியம் நாமக்கல்லுக்கு சென்ற விஜய் அங்கிருந்து 7 மணிக்கு கரூருக்கு புறப்பட்டார். அவர் மதியம் 12 மணிக்கு கரூருக்கு வருவார் என கூறப்பட்டதால் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். ஆனால் இரவு 7.30 மணி அளவில் விஜய் கரூருக்கு வந்தார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள், 16 பெண்கள், 9 ஆண்கள் என 36 பேர் உயிரிழந்தனர்.

ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரிலிருந்து தனது பிரச்சார வாகனத்தில் புறப்பட்ட விஜய் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் எந்த பதிலும் கூறாமல் விஜய் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

ஆரம்பமே சர்ச்சையா..? தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணித்தாரா விஜய்..? அரசியல் வட்டாரத்தில் பரவும் பரபரப்பு…!

தமிழக வெற்றி கழகத்தின் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் நிர்வாக ரீதியான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், சமீபத்தில் அக்கட்சியின்…

28 minutes ago

எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை: ஐந்து தலைமுறையை ஆட்டிப்படைத்த வாலியின் பேனா முனை…!

அண்ணாதுரை, கருணாநிதி என அரசியல் ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த வாலி, திரையுலகில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞராக உருவெடுத்தார். எம்.ஜி.ஆரின்…

56 minutes ago

BREAKING: விஜய்க்கு ஸ்டாலின் கொடுத்த ‘அட்வைஸ்’.. பதிலுக்கு விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’! – தமிழக அரசியலில் பரபரப்பு….!

தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். சென்னை…

1 மணத்தியாலம் ago

“தளபதி போட்ட ‘ஸ்கெட்ச்’.. சாதி அரசியலுக்கு சாவுமணி?”… முதல் நாளிலேயே அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன அரசியல் களம்…..!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழக முதல்வராகப்…

1 மணத்தியாலம் ago

கைது செய்ய வந்தபோது வெறிச்செயல்..! தப்பியோட முயன்று போலீஸ்காரரின் கையை கடித்த நபர் – கேரளாவில் பரபரப்பு…!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆஷிக் (24) என்பவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு…

1 மணத்தியாலம் ago

கனவாக முடிந்த வாழ்க்கை… அதிகாலையில் சூழ்ந்த கரும்புகை – பெங்களூரு உணவகத்தில் நடந்த கோர விபத்து…!

பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள 'முத்தைய்யா' உணவகத்தில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சமையலறையில்…

1 மணத்தியாலம் ago